Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… ரூ. 10 லட்சம் கேட்டு அரசு‌ அதிகாரி வீட்டின் முன் கொலை மிரட்டல்‌ நோட்டீஸ்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

பீகார் மாநிலத்தில் லக்ஷ்மன் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய வெளியுறவுத் துறையின் லண்டன் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். அதன் பிறகு சமாஸ்திபூர் பகுதியில் உள்ள இவருடைய வீட்டில் மகள் மற்றும் மருமகன் வசித்து வருகிறார்கள். இந்த வீட்டின் சுவரில் மர்ம நபர்கள் சிலர் 10 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் இல்லையெனில் உங்கள் குடும்பத்தில் ஒருவர் கொலை செய்யப்படுவார் என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்நிலையத்தில் நோட்டீஸ் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்வாண குளியலுக்கு அழைத்த அதிகாரி…. தற்கொலைக்கு முயன்ற பெண்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ஆந்திர மாநிலம் நெல்லூரில் வட்டார வளர்ச்சி அலுவலர் பதான்கான் (50)என்பவர் 30 வயது பெண்ணை நிர்வாண குளியல் போட அழைத்ததால் உறவினர்கள் அவரை அடித்து உதைத்துள்ளனர். வேலை செய்து வந்த இடத்தில் அவர் அந்த பெண்ணிடம் வீட்டிற்கு வா நிர்வாண குளியல் போடலாம் என்று அழைத்துள்ளார். அந்தப் பெண் மறுத்தபோது போனில் மெசேஜ் செய்து தொல்லை செய்துள்ளார் . இதனால் அவர் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற போது இந்த உண்மை உறவினர்களுக்கு தெரிந்த நிலையில் அலுவலகத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

“நடு ரோட்டில் சென்ற வாகனங்களை தீ வைத்த பயங்கரவாதிகள்”… 8 பேர் பலி.. பெரும் சோகம்…!!!!!!

சோமாலியாவில் சாலையில் சென்ற வாகனங்களை பயங்கரவாதிகள் தீ வைத்ததில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சோமாலியாவில் அல்கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றார்கள். போலீஸர் ராணுவ வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் இவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் சோமாலியாவின் மத்திய […]

Categories
மாநில செய்திகள்

விஜய் டிவி ராமர் அரசு அதிகாரி…. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி…. வெளியான பரபரப்பு தகவல்…!!!!!!!

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு எனும் நிகழ்ச்சியின் மூலமாக மிமிக்கிரி கலைஞராக அறிமுகமானவர் ராமர். இதன்பின் விஜய் டிவியின் பல்வேறு நகைச்சுவை மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் தனது அபார நடிப்பின் மூலமாக அசத்தி ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கின்றார். அதேபோல் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை மிமிக்ரி செய்து ராமர் பேசிய “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா” என்கிற வசனம் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. இதன் பலனாக தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில படங்களில் நடித்திருக்கின்றார். இன்னும் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்கள்…. ஊதியம் கொடுக்க வேண்டாமே…. வேண்டுகோள் வைத்த மாநில தகவல் ஆணையம்….!!

தமிழகத்தில் லஞ்ச ஊழல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கைதான அரசு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்ட காலகட்டத்தில் பிழைப்பூதியம் வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கானது மாநில தகவல் ஆணையர் எஸ். முத்துராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் முக்கியமான உத்தரவை கூறியுள்ளார். அதில் லஞ்ச வழக்குகள் மற்றும் போக்சோ சட்டங்களின் […]

Categories
உலக செய்திகள்

புலம்பெயர்ந்த மக்களை திருப்பி அனுப்ப திட்டம்.. எல்லை அதிகாரிகளுக்கு பயிற்சி.. வெளியான தகவல்..!!

பிரான்ஸிலிருந்து சட்டவிரோதமாக படகுகளில் வரும் புலம்பெயர்ந்த மக்களை, திருப்பி அனுப்ப பிரிட்டன் அனுமதியளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில், புலம்பெயர்ந்த மக்களை அழைத்து வரும் படகுகளை அப்படியே கடலில் இருந்து திருப்பி அனுப்புவது எப்படி? என்பது தொடர்பில் எல்லை அதிகாரிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. எனினும், அது பாதுகாப்பானதாக இருந்தால் மட்டும் தான் இந்த புதிய திட்டத்தை கையாள வேண்டும் என்று பிரிட்டனின் ஒரு அரசு அதிகாரி தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த அதிகாரி தெரிவித்துள்ளதாவது, பிரிட்டனின் செயல் தலைமை அட்டர்னி ஜெனரலான […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நிச்சயித்த பெண்ணுடன் பேசிவந்த அதிகாரி திடீர் தற்கொலை!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர், பவன்குமார் மீனா.  இவர் விருதுநகரில், மத்திய புள்ளியியல் துறையில், அதிகாரியாக  பணிபுரிந்து வந்தார். 31 வயதாகும் இவருக்கு கடந்த மே 14ல், திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் பவன்குமார் மீனா, விருதுநகரில் உள்ள மதுரா கோட்ஸ் குடியிருப்பில், நண்பருடன் வசித்து வந்தார். ஊரடங்கால், சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும், நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சந்திக்க முடியாமலும், மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்களன்று காலை நண்பருடன் டீ குடிக்க சென்று, அறைக்கு திரும்பிய அவர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பயத்தால் அலுவலகத்திலேயே தூக்கில் தொங்கிய அரசு அதிகாரி: அதிர்ச்சியில் குடும்பம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரி ஒருவர் அலுவகத்திலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஹரன்பூர் அருகே நாகூர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து பேசிய மூத்த போலீஸ் சூப்பிரண்டு தினேஷ் குமார், ” நாகூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் தற்கொலைக்கு முன்னதாக அவர் […]

Categories

Tech |