அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ் மணியனின் உதவியாளர் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் முக ஸ்டாலின் டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ் மணியனின் உதவியாளர், மறைந்த அதிமுக […]
