Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்…. விரைவில் தமிழகம் முழுவதும்…. மேயர் பிரியா அசத்தல்….!!!!

சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் விலையில்லா சானிட்டரி நேப்கின் வழங்கும் திட்டத்தினை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். 6ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 25 ஆயிரம் மாணவிகள் இத்திட்டத்தினை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர். இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு 4.6 கோடி மாநகராட்சி பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில்…. 1 முதல் 5-ம் வகுப்பு வரை…. முதல்வர் கையெழுத்து…!!!!

தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தை முதற்கட்டமாக ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்த உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணையில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும்….. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா சூழலுக்கு மத்தியிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்று பாடங்களை படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் நடந்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2022 கல்வியாண்டில், மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரை மேலாண்மை குழுக் கூட்டம் நடத்த […]

Categories
மாநில செய்திகள்

அரசுப் பள்ளிகளில் புது மாற்றம்…. சென்னை மேயர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் அரசு பள்ளிகளை மாநகராட்சியோடு இணைக்க வேண்டும் என்றும், அரசு பள்ளிகளுடைய தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளை, மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைக்க வேண்டும் என சென்னை மேயர் பிரியா வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசுப் பள்ளிகளை மாநகராட்சியோடு இணைத்து, அவற்றின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்காக கல்வித்துறை அதிகாரிகளோடு பேசி தீர்வு காணப்படும் என்றும், ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்வித்துறையின் புதிய முயற்சி…. ஊக்கப்பரிசு மூலமாக மாணவர் சேர்க்கை….!!!

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் 5 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு பள்ளிகளில் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கும் காலை உணவு வழங்குவதற்கு ஏற்பாடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்கள்‌ சேர்க்கை அதிகரித்துள்ளதால்‌, ஆசிரியர்களுக்கு மேலும்‌ ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு பள்ளிகளில்‌ பணியாற்றும்‌ ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை சார்பில்‌, விருப்ப இடமாறுதல்‌, பணி நிரவலுக்கான இணைய கவுன்சிலிங்‌, மூன்று மாதங்களுக்கு முன்‌ நடத்தப்பட்டது. அதன்படி, மூவாயிரம் ஆசிரியர்கள்‌ கூடுதல்‌ இடங்களில்‌ பதவியேற்றனர்‌. இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம்‌ நிறுத்தப்பட்டிருந்தது. அரசாணை இல்லாமல்‌, புதிய இடங்களுக்கு சம்பளம்‌ வழங்க முடியாது என்று நிதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

9,494 ஆசிரியர் பணியிடங்கள்….. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு….!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடப்பாண்டு 9 ஆயிரத்து 494 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் என்று சட்டப்பேரவையில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல திட்டங்களை தெரிவித்தார். தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி அறிமுகம் செய்யப்படும் என்றும், தொடக்கப்பள்ளிகளில் 7500 திறன் வகுப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடப்பாண்டு 9 ஆயிரத்து 494 பேர் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாற்றுச்சான்றிதழ் இல்லை என்றாலும் அரசு பள்ளிகளில் சேர்க்கலாம்…!

தமிழகத்தில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் இல்லை என்றாலும் அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நகரங்களுக்கு திரும்பி வருகின்றனர். அதே நேரம் வேலை இழந்து பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கி உள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை வழங்க […]

Categories

Tech |