தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து தேர்தல் வாக்குறுதில் அறிவித்த முக்கிய திட்டங்களை அரசு அதிரடியாக நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியது. அதில் முக்கியமாக பள்ளிக்கல்வித்துறை ஒன்று ஆகும். பள்ளி கல்வித்துறை அமைச்சராக அன்பின் பொய்யா மொழி பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வி மாணவர்களில் மற்றும் ஆசிரியர்களின் நலன் குறித்து பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் இடைவெளி பூர்த்தி செய்யும் வகையில் எண்ணும் எழுத்து திட்டம், இல்லம் தேடி கல்வி போன்ற பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த […]
