Categories
மாநில செய்திகள்

BREAKING : வேதா நிலையம் அரசுடமை செல்லாது… சென்னை உயர்நீதிமன்றம்…!!!

ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டை அரசுடமையாக்கப் பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்டம் வேதா நிலையம் வீட்டை நினைவில்லமாக அறிவிக்கும் வகையில் அரசுடைமையாக்கி கடந்த அதிமுக ஆட்சி சட்டம் இயற்றியது. இதனை எதிர்த்து ஜெ. தீபா மற்றும் ஜெ. தீபக் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி  என். சேஷன் ஷாய் முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் […]

Categories

Tech |