அரசு நிலங்களை கையகப்படுத்த முயன்ற நபர் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்களை சில நபர்கள் தனக்கு சொந்தம் என உரிமை கொண்டாடி வருகின்றனர். இதனால் அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் புங்கனூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை பரமசிவன் என்பவர் ஜே.சி.பி எந்திரம் மற்றும் லாரி மூலம் நிலத்தை சமன்படுத்தி தனக்கு சொந்தம் என உரிமை […]
