பொள்ளாச்சியை சேர்ந்த கால்நடை மருத்துவர் விஜயன் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கிறிஸ்துவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து 1993ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பளித்தது எனவும், முறையான கணக்கெடுப்பு நடத்தப்படாமல் நடைமுறைகளை பின்பற்றாமல் இந்த உத்தரவு பிறவிக்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தை பிற்படுத்தப்பட்ட நல ஆணையத்துக்கு அனுப்பி மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். அதனைத் தொடர்ந்து உரிய ஆதாரங்களுடன் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு முறையிட்ட […]
