கொரோனா நிதி நிவாரணத்திற்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் 1000 ரூபாய் இணையதளம் மூலம் செலுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்வண்ணம் தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புகின்றனர். இதனை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரங்கசாமி குளம் பகுதியில் கார்த்திக் என்பவர் […]
