நாடு முழுவதிலும் அரசுத்துறையில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் அரசு பல்வேறு புதிய திட்டம் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நிதி நெருக்கடியினால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் பொருளாதார நிதி நெருக்கடியை சரிசெய்து, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்தது. இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் […]
