Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா தேர்தலில் போட்டி?… வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சசிகலாவை போட்டியிட வைக்கும் முயற்சியில அமமுகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கனிமொழி குறித்து சர்ச்சைக்குரிய ட்வீட்… பாஜக பிரமுகர் கோபிகிருஷ்ணனுக்கு கண்டனம் தெரிவிக்கும் திமுக எம்பி…!!

கனிமொழி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பாஜக வடசென்னை  மக்களவை தொகுதி கோபிகிருஷ்ணன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திமுக எம்.பி. செந்தில்குமார் கூறியுள்ளார்.  பாஜகவைச் சேர்ந்த வடசென்னை மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் கோபிகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக எம்பி கனிமொழி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், கண்டவனும்  நுழைய கோயில் கருவறை என்ன கனிமொழியின் பெட்ரூமா என்று பதிவிட்டு இருந்தார். இந்த கருத்திற்கு எதிராக தர்மபுரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்கு அங்க வேணும்…. திமுக கொடுக்கலைனா தனித்து நிற்போம் – அஇமமக நிறுவன தலைவர்

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சியில் உள்ள துறையூர் தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணியில்   வாய்ப்பளிக்கவில்லை என்றால் தனித்து போட்டியிடப்போவதாக அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கட்சி நிறுவன தலைவர் பொன். முருகேசன் கூறியுள்ளார். திருச்சி பிரஸ் கிளப்பில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கட்சி நிறுவன தலைவர் பொன். முருகேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கட்சியானது 2000ஆம்  ஆண்டு முதல் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2019ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிக்கு., உச்சம் தொட்ட சர்க்கரை நோய் – மருத்துவமனை அறிக்கை…!!

சசிகலாவிற்கு சர்க்கரை நோய் உச்சத்தை தொட்டுள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா கடந்த நான்கு வருடங்களாக சிறையில் இருந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாகி உள்ளார். அவருக்கு முன்னதாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறிகுறி அல்லாத கொரோனாவுக்காக சிகிச்சை அளிக்கப்படுவதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேளாண் சட்டங்களை…. தூக்கி குப்பையில் போடுங்கள் – ராகுல் ஆவேசம்…!!

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களையும் தூக்கி குப்பையில் போடுங்கள் என்று ராகுல் ஆவேசமாக கூறியுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்து வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்னம்மாவை வரவேற்ற…. மீண்டும் ஒரு அதிமுக நிர்வாகி…. அதிரடி நீக்கம்…!!

சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகி ஒருவர் அதிரடியாக அதிமுக கட்சியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா கடந்த 4 வருட சிறை தண்டனைக்கு பிறகு  கடந்த 27ம் தேதி விடுதலையானார். இந்நிலையில் சசிகலாவிற்கு ஆதரவாக அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் அவரை வரவேற்று போஸ்டர் அடித்து, கோவில்களில் சிறப்பு பூஜை செய்தனர். இதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக நிர்வாகி சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்ததால் உடனடியாக கட்சியிலிருந்து அதிமுக தலைமை நீக்கியது. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தினமும் ஒருவரை நீக்கும் அதிமுக தலைமை… ஈபிஎஸ் ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு…!!!

அதிமுக கட்சியில் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட அமைச்சர்கள் 3 பேர் இதுவரை நீக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரின் விடுதலை தமிழகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக கூட்டணியில் எந்த உரசலும் இல்லை… திருமாவளவன் நம்பிக்கை…!!!

தமிழகத்தில் திமுக கூட்டணியில் எந்த உரசலும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காத்திருங்கள்…. சசிகலாவை ஈசியாக எடை போட்டுவிட கூடாது – கருணாஸ் பேட்டி…!!

சசிகலாவை எளிதில் எடைபோட்டு விடக்கூடாது காத்திருங்கள் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை  தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், “சசிகலாவை பற்றி இப்போது பேசுபவர்கள், அப்போது என்ன சொன்னார்கள்? என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பின்வாங்கிய ரஜினிகாந்த்…. கட்சி தொடங்கப்போகும் மனைவி…. கோவிலில் வழிபாடு செய்த மகள்…!!

ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தான் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருந்த ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தான் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்தார். இது  அவருடைய ரசிகர்கள் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் ரஜினி ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் போராட்டத்தை நடத்தினார்கள். இதையடுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயபிரதீப் சசிகலாவுக்கு ஆதரவு…. பின்னணியில் ஓபிஎஸ்…. வெளியான தகவல்…!!

சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து கடந்த 27 ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து முன்னதாக உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க்கப்பட்டார். இந்நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் திடீரென்று சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சசிகலாவுக்கு ஜெயபிரதீப் ஆதரவு கொடுத்ததற்கு பின்னணியில் ஓபிஎஸ் இருப்பதாக கூறப்படுகிறது. துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஓபிஎஸ் இதுவரை சசிகலாவுக்கு எதிராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் புதிய பரபரப்பு… சசிகலாவுக்கு ஓபிஎஸ் மகன் ஆதரவு… வெடித்தது சர்ச்சை…!!!

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் இளைய மகன் திடீரென சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டு சிறை வாசத்தை முடித்து நேற்று முன்தினம் விடுதலையானார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பரபரப்பு! 6 நாட்களுக்கு பிறகு…. சசிகலாவுக்கு மீண்டும் உயர்ந்த ரத்த அழுத்தம்…!!

சசிகலாவுக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது . சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வந்த சசிகலா தண்டனை காலம் முடிந்து கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆனார். இந்நிலையில் முன்னதாக சசிகலா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததது. மேலும் சசிகலாவுக்கு சுவாச முறை, ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு ஆகியவை சீராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். ஆனால் சர்க்கரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தனி சின்னத்தில் தான் போட்டி… சரத்குமார் அதிரடி பேட்டி…!!!

தமிழகத்தில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட போவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கை நிலவிக் கொண்டிருக்கிறது. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

எடப்பாடி மக்களால் முதல்வர் ஆகல…. எல்லாமே சசிகலா தான்… எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி …!!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா விடுதலை செய்யப்பட்டார். சசிகலா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் விவாதங்கள், அதிமுக – சசிகலா என சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக அதிமுகவில் எந்த மாதிரியான மாற்றம் வரும் ? என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அதிமுக தலைமை சசிகலாவுக்கு ஆதரவாக  செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆனாலும் கூட்டணியில் இருப்பவர்கள் சசிகலாவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தேமுதிக பொருளாளர் பிரேமலதா […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சற்றுமுன் சசிகலா உடல்நிலை…. மருத்துவமனை பரபரப்பு அறிக்கை …!!

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சசிகலா பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலாவுக்கு 6 நாட்களுக்கு பிறகு ரத்த அழுத்தம் மீண்டும் அதிகரித்துள்ளது. சசிகலாவுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மாறுபட்டு வருவதாக விக்டோரியா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விவசாயிகளின் பக்கம் நான் இருக்கப் போகின்றேன் – ராகுல் காந்தி ட்விட்

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி கலவரத்தில் முடிந்து இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில் ராகுல் காந்தி விவசாயிகள் போராட்டத்தை மனதில் வைத்து ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில, அமைதியான வழியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் பக்கம் தான் நான் இருக்கப்போகிறேன். எந்த பக்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை திருவண்ணாமலையில்…. பிரச்சாரம் மேற்கொள்ளும் ஸ்டாலின்…!!

நாளை திமுக தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலையில் பிரச்சாரம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின். இதையடுத்து அடுத்த கட்ட தேர்தல் பரப்புரையை நாளை திருவண்ணாமலை பகுதியில் தொடங்க இருக்கிறார். இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மோடி வல்லவராக இருக்கலாம்…. ஆனால் இங்கு வேண்டாம்… கருணாஸ் பரபரப்பு பேட்டி …!!

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை என்பது தெரிந்த விஷயம் தான். பிரதமர் மோடியின் விருப்பத்திற்கு மாறாக வேறு ஒருவரை முதல்வராக கொண்டுவந்தவர் சசிகலா. அதிமுக தலைமை சசிகலாவிடம் சென்றுவிடக் கூடாது என மோடி, அமித்ஷா கவனமாக இருந்தனர். கூவத்தூரில் என்ன நடந்தது என அங்கிருந்த அனைவருக்கும் தெரியும். அதிமுகவிற்கு பின் பாஜக  இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, உண்மை ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விரைவில் தமிழக மக்களை சந்திப்பார் சசி…. வழக்கறிஞர் தகவல்…!!

விரைவில் தமிழக மக்களை சந்திப்பேன் என்று சசிகலா கூற சொல்லியதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையாகினார். இதையடுத்து முன்னதாக அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சசிகலாவின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலை சரியான பிறகுதான் பெங்களூருவிலிருந்து சுசிலா தமிழகம் வருவார் என்று டிடிவி  தெரிவித்துள்ளார். இந்நிலையில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா பூரண குணமடைய வேண்டும்…. இது மனதில் தோன்றிய பதிவு…. ஓபிஎஸ் இளைய மகன் டுவிட்…!!

சசிகலா பூரண குணமடைய வேண்டுவதாக துணை முதல்வரின் இளைய மகன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையாகினார். இதையடுத்து முன்னதாக அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சசிகலாவின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலை சரியான பிறகுதான் பெங்களூருவிலிருந்து சுசிலா தமிழகம் வருவார் என்று டிடிவி  தெரிவித்துள்ளார். இந்நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக பலரும் குரல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிளீஸ்! இந்த இரண்டு நிகழ்வையும்…. ஒன்றாக பார்க்க வேண்டாம் – கடம்பூர் ராஜு பேச்சு…!!

சசிகலா விடுதலையையும், ஜெ., நினைவிட திறப்பு விழாவையும் ஒன்றாக பார்க்க வேண்டாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் மன்னர் திருமலை நாயக்கரின் 438வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெ., மட்டுமே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1 இல்ல 2 இல்ல 10 ஆண்டுகளாக… மக்களை ஏமாற்றும் அதிமுக… ஸ்டாலின் குற்றச்சாட்டு…!!!

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மக்களை அதிமுக ஏமாற்றி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா”…. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்…!!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை இருந்த சசிகலா தண்டனை முடிவடைந்து நேற்று விடுதலையானார். இதை அடுத்து இவர் அரசியலுக்கு வருகை தந்தால் பெரிய மாற்றங்கள் வருமா என்று மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் சசிகலாவின் விடுதலை மாற்றங்களை ஏற்படுத்துமா? மேலும் சசிகலா அதிமுகவில் இணைவாரா என்று பல கேள்விகள் எழுப்பப் பட்டது. இதற்கு அதிமுகவில் சசிகலா இணைவதற்கு சாத்தியமில்லை என்று முதல்வர் திட்டவட்டமாகக் கூறினார். அதிமுகவில் பலர் சசிகலா வருகையால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய கட்சி உதயமாகிறது – அடுத்த பரபரப்பு…!!

ரஜினி மக்கள் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுன மூர்த்தி புதிய கட்சி தொடங்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். இந்நிலையில் ரஜினி கட்சி தொடங்கப் போவதாக அறிவித்து பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக கட்சி தொடங்க போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். இது அவருடைய ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகமே ரெடியா! பொங்கல் பரிசு ரூ.5000…. இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிமுக அமைச்சர்…!!

 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் பொங்கல் பரிசுத்தொகை ரூ.5000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் கருணாநிதி, ஜெயலலிதா என்று இருபெரும் ஆளுமைகள் இல்லாத சூழலில் அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் தேர்தல் களத்தை காண இருக்கின்றனர். ஐந்து மாதங்களுக்கு முன்னரே பிரச்சாரம் தொடங்கப்பட்டது தமிழக அரசியலில் இதுதான் முதல் முறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முன்னாள் திமுக எம்எல்ஏ காலமானார்…. அரசியல் கட்சியினர் இரங்கல்…!!

திமுக முன்னாள் எம்எல்ஏ பழனிவேலன் உடலநலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ பழனிவேலன் (வயது 85) காலமானார். பரமத்தி வேலூரை அடுத்த கோப்பணம்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த இவர், உடல்நலக்குறைவால் காலமானார். 21 முதல் 26 ஆம் ஆண்டு வரை நாமக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவரது மறைவுக்கு திமுக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னடா இது…? புது கொடுமையா இருக்கு…. வைரல் புகைப்படம்…!!

கருணாநிதி நினைவிடத்தில் அதிமுக தொண்டர்கள் மரியாதை செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சிமற்றுயினர் ம் திமுக கட்சியினர் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவில் இணையும் நாம் தமிழர் ராஜீவ் காந்தி …!!

கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் மாநில நிர்வாகிகளான பேராசிரியர் கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து ராஜீவ்காந்தி, பேராசிரியர் கல்யாணசுந்தரம் இருவரும் விலகினர். பேராசிரியர் கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்த நிலையில், தற்போது இணைந்த நிலையில் ராஜீவ் காந்தி எந்த ஒரு அரசியல் நிகழ்வுகளிலும் ஈடுபடாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவை சந்திக்கும் முக்கிய அமைச்சர்கள்… அதிமுகவில் புதிய பூகம்பம்…!!!

தமிழகத்தில் அதிமுக வின் முக்கிய அமைச்சர்கள் சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டு சிறை வாசத்தை முடித்து இன்று விடுதலையானார். இந்நிலையில் அதிமுக வின் முக்கிய அமைச்சர்கள் சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக தென்மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள் சசிகலா வருகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். ஊர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆதரவாளர்களை சந்திப்பார் சசிகலா… டிடிவி.தினகரன் பேட்டி…!!!

தனது ஆதரவாளர்களை சசிகலா கட்டாயம் சந்திப்பார் என்று டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டு சிறை வாசத்தை முடித்து இன்று காலை விடுதலை செய்யப்பட்டார். அவரின் விடுதலை தமிழகத்தில் அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அதிமுகவை மீட்டெடுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அம்மா ஆட்சியை மீட்போம்” சசி., தனது ஆதரவாளர்களை சந்திப்பார் – டிடிவி பேட்டி…!!

சசிகலா தனது ஆதரவாளர்களை பெருந்தொற்று காலத்திலும் சந்திப்பார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலை அதிமுக கட்சியில் பிளவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “அதிமுகவை மீட்டெடுத்து உண்மையான அம்மாவின் ஆட்சியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எப்போதும் சசிகலாவுக்கு…. என்னுடைய ஆதரவு உண்டு – விஜயகாந்த் பிரேமலதா…!!

சசிகலாவுக்கு தான் எப்போதும் ஆதரவு தருவதாக பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலை அதிமுக கட்சியில் பிளவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஒரு சில அரசியல் கட்சியினர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சின்னம்மாவே வருக” அதிமுகவில் வெடித்தது கலகம் – பெரும் பரபரப்பு…!!

சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய நெல்லை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்  அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து சசிகலா விடுதலைக்கு பிறகு அதிமுக கட்சி இரண்டாக உடையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சசிகலா விடுதலையாகியுள்ளார். இதையடுத்து அவரை வரவேற்று போஸ்டர் ஒட்டிய நெல்லை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சசிகலா வருகையை EPS, OPSகொண்டாடுறாங்க…! ”அதிமுகவை கைப்பற்றுவோம்”… டிடிவி அதிரடி பேட்டி …!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா இன்று விடுதலை பெற்றார். அவர்க்கும் கொரோனா தொற்று இருப்பதால் பெங்களுருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,  சசிகலா அதிகாரபூர்வமாக விடுதலை ஆகி விட்டார்கள். அந்த மகிழ்ச்சியான செய்தியை எங்களது தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரிவிக்கின்றேன். மருத்துவர்களைப் பார்த்துவிட்டு சசிகலாவை எப்போது நாங்கள் அழைத்துச் செல்லலாம் என்பதை விவாதித்து, அவர்களின் ஆலோசனை பெற்று ஓய்வு தேவைப்படும் என்றால் ஓய்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

234 தொகுதிகளுக்கும்…. தேர்தல் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையர் அதிரடி…!!

தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தலைமை தேர்தல் ஆணையர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதனால் தேர்தல் குறித்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள், உதவி அதிகாரிகளை தலைமை தேர்தல் ஆணையம் சத்யபிரதா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா நினைவிடம் திறப்பு விழாவிற்கு…. ஒரு ரயிலையே புக் செய்து…. குடும்பத்தோடு வந்த அமைச்சர்…!!

ஜெயலலிதாவின் மணிமண்டபத்தை திறப்பு விழாவிற்கு அமைச்சர் அதிமுக தொண்டர்களுடன் ஒரு ரயிலையே புக் செய்து வந்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று திறந்துவைக்க இருக்கின்றனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக மதுரை மாநகர் பகுதியில் இருந்து 1,500 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தனி ரயில் மூலம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அழைத்துக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டு […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சசிகலாவை வரவேற்று சுவரொட்டி…! கலக்கிய நெல்லை அதிமுக…. ஒன்றிணைந்த கழகம் …!!

சசிகலாவை வரவேற்கும் விதமாக நெல்லையில் அதிமுகவினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, கேடிசி நகர், தச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சசிகலாவை வரவேற்கும் விதமாக சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதிமுகவை வழிநடத்த வருகைதரும் பொதுச் செயலாளர் அவர்களே வருக, வாழ்க, வெல்க, என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுகவை சேர்ந்த எம்ஜிஆர் மன்ற மாநகர மாவட்ட இணைச் செயலாளர் திரு சுப்ரமணிய ராஜா கூறுகையில், தங்களுக்கு எப்போதுமே சின்னம்மா தான் பொதுச்செயலாளர் என்றும் திமுகவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பரபரப்பு….! இன்று சசிகலா விடுதலை… எதிர்பார்ப்பில் கழகத்தினர் …!!

இன்று காலை சரியாக 10 மணிக்கு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய சசிகலா விடுதலை செய்யப்பட இருக்கின்றார். பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறைச்சாலையிலிருந்து உதவி கண்காணிப்பாளர் லதா கோப்புகளை கொண்டு வந்து நேரடியாக விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய சசிகலாவிடம் கையொப்பம் வாங்கி சிறைத் துறையின் ஆவணங்கள், கோப்புகளில் கையெழுத்து வாங்குகின்றார். அதனைத் தொடர்ந்து சிறையில் இருக்கக் கூடிய சசிகலாவின் உடைமைகள் அவருடைய உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. விடுதலைக்குப் பிறகும் கூட நாளை முதல் தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்று விடுதலையாகும் சின்னம்மா…! உச்சகட்ட பரபரப்பில் தமிழக அரசியல் …!!

பெங்களூருவில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொற்று அறிகுறிகள் நீங்கி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை சிறைத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று முறைப்படி அவரை விடுவிக்கும் ஆவணங்களை அவரிடம் வழங்குகின்றனர். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவர் மருத்துவமனையில் இருந்து சென்னை வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ.., நினைவிடம் திறப்பு…. நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம் – ஸ்டாலின் விமர்சனம்…!!

ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு அதிமுகவினரின் நாடகம் என்று முக ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து அதிமுகவினரும் திமுகவினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம் என மு.க ஸ்டாலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

4 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து…. இயற்கை காற்றை சுவாசிக்க…. நாளை விடுதலையாகும் சின்னம்மா…!!

சசிகலா நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா 4 ஆண்டுகால சிறை வாசம் முடிந்து நாளை விடுதலையாக உள்ளார். இதையடுத்து திடீர் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருடைய உடல்நிலை சீராகவும்,ம் சசிகலா சுயநினைவுடன் இருப்பதாகபவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 4 வருட சிறைவாசத்திலிருந்து நாளை காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலை காற்றை சுவாசிக்கிறார். உடல்நிலை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சசிகலா நாளை காலை 10.30 மணிக்கு விடுதலை – வெளியானது அறிவிப்பு …!!

நாளை காலை 10.30மணிக்கு சசிகலா விடுதலை செய்யப்படுகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அவருடைய நான்கு ஆண்டு கால சிறை தண்டனை என்பது  நாளையதோடு நிறைவடைய இருக்கின்றது.இதனிடையே சசிகலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர்க்குப்  பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஐயோ முடியலடா சாமி” இந்த ஆட்சி எவ்ளோ கேவலமா இருக்கு பாருங்க? – உளறி கொட்டிய அமைச்சர்…!!

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் உளறி கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தினை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதையடுத்து ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக சார்பில் திண்டுக்கல்லில் நடந்த மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க தலைவரு வந்துட்டாரு…! இனி எங்க செல்வாக்கு உயரும்… தமிழகத்தில் எழுச்சி பெறுவோம்….!!

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சியுடன் செயல்படும் என்று மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். ஜனவரி 24ஆம் தேதி தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில்  காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மக்களை சந்தித்து உரையாற்றினார். அவர் உரையாற்றுவதற்கு முன்பாக அப்பகுதிக்கு நேரில் சென்று மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு மற்றும் தாராபுரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரை அம்மனத்தோடு அலகு குத்த தயார்… ஆ.ராசா சவால்…!!!

அனைத்து முருகன் கோவில்களிலும் தமிழில் மந்திரம் ஓதினால் அரை அம்மனத்தோடு அலகு குத்த தயார் என ஆ.ராசா சவால் விடுத்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களையும் செய்து தருவதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி சொன்னதே போதும்…! இப்போதைக்கு நேரமில்லை… இனிமேல் நாங்க பாத்துப்போம்… உற்சாகமடைந்த கமல் …!!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் அக்கட்சியின் உள்ளாட்சி திட்டங்கள் தொடர்பாக பத்திரிக்கையாளர்களை காணொளி மூலமாக சந்தித்து பேசியுள்ளார்.  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், அக்கட்சியின் உள்ளாட்சி செயல்பாட்டிற்கான திட்டங்கள் குறித்து ஆழ்வார்பேட்டையில் இருக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்களை சந்திப்பில் காணொளி வாயிலாக பங்கேற்றுள்ளார். அதில் பேசிய அவர், கிராமபுற ஊராட்சிகளுக்கும் நகரப்புற ஊராட்சிகளுக்குமான 7 உறுதிமொழிகள் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் பேசுகையில் சீரமைப்போம் என்றால் அனைத்தும் தான். மக்களுக்கு உள்ளாட்சி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் புதுச்சேரி மாநில செய்திகள்

பாஜக ஒரு டுபாக்கூர் கட்சி… அதனை விரட்டி அடிப்போம்… வெகுண்டெழுந்த நாராயணசாமி …!!

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பாஜக ஒரு டுபாக்கூர் கட்சி என்று  புதுச்சேரியின் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய  முதலமைச்சர் நாராயணசாமி, “டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தேன். அப்போது அவர் புதுச்சேரிக்கு பரப்புரைக்கு  வருவதாக கூறியுள்ளார். மேலும் ராகுல் காந்திக்கு புதுச்சேரியின் மீது  ஒரு தனிப் பற்று உள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழன் என்றால் இளக்காரமா…? மோடி அரசுக்கு மனசாட்சி இல்லையா… வைகோ ஆவேச பேச்சு…!!

தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்.  மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்பாரதி போன்றோர் பங்கேற்றனர். அதில் வைகோ பேசியதாவது, “மோடி அரசே உனக்கு மனசாட்சியே இல்லையா? தமிழ்நாட்டின் மீனவர்கள் இந்திய நாட்டின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக 234 தொகுதிகளிலும்…. அமோக வெற்றி பெரும் – செல்லூர் ராஜு…!!

சட்டமன்ற தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெரும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழக சட்ட பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து ஆளுங்கட்சியினரும், எதிர்கட்சியினரும் காரசாரமாக ஒருவரையொருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் […]

Categories

Tech |