அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்ததிலிருந்து உச்சகட்ட குழப்பம் தொடர்ந்து கொண்டே வருகிறது. பொதுக்குழுவை கூட்டி அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் கட்சியின் முழு கட்டுப்பாடும் அவர் வசம் இன்னும் வரவில்லை. இந்த நிலையில் நீதிமன்ற படிகள் ஏறும் சூழ்நிலையை இருந்து வருகிறது அதிமுக பொது குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்ற நிலையில் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கின்றார் ஓபிஎஸ் அதிமுக […]
