Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போடுவதில் அரசியல்வாதிகள் செய்த ஊழல்… ஜனாதிபதி வெளியிட்ட பரபரப்பு தகவல்…!

487 அரசு ஊழியர்கள் ரகசியமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளர் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடுகளில் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் திட்டம் செயல்பட்டு வருகிறது. சீனாவிலிருந்து 3 லட்சம் டோஸ்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் திட்டம் பெருமளவில் செயல்படுத்துவதற்கும் முன்னரே அரசியல்கள் தல சிலர் ரகசியமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். இதனால் ரகசியமாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் எலிசபெத் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் முன்னாள் ஜனாதிபதி […]

Categories
தேசிய செய்திகள்

இவங்களுக்குதா தேசிய கொடி போத்தணும்… சட்டத்தை கூறும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்…!

இறந்தவர்களின் உடலில் தேசியக் கொடியை போர்த்துவது குறித்து உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட பல்விந்தர் சிங் என்பவர் கடந்த ஜனவரி 26ம் தேதி உயிரிழந்தார். அதன்பின் அவரது மேல் தேசியக் கொடியை போத்தினர். இதனால் உயிரிழந்த பல்விந்தேர் சிங்கின் தாயார் மற்றும் சகோதரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அகலாபாத் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் நரேன் மாத்தூர் கூறியதாவது, அரசு, ராணுவம்,துணை இராணுவப் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போடுவதில் தோல்வி….! அரசியல்வாதிகளின் மட்டமான செயல்… சர்சையில் சிக்கிய ஜெர்மனி…!!

கொரானா பரவலை சாமர்த்தியமாக சமாளித்த ஜெர்மனி தற்போது தடுப்பூசி போடும் பணியில் திணறி வருகிறது. ஜெர்மனி கொரோனா காலகட்டத்தை சாமர்த்தியமாக எதிர்கொண்டது. அதற்காக மற்ற உலக நாடுகள் ஜெர்மனியை பாராட்டியது. இந்நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. மாதம் ஒன்றிற்கு ஜெர்மனியின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதம் பேருக்கு மட்டும்தான் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் இஸ்ரேல் நாடுகளில் ஒரு நாளைக்கு இரண்டு சதவீத பேருக்கு தடுப்பூசி போட்டு, தடுப்பூசி […]

Categories

Tech |