சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் முகவர்கள் 5 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த வேட்பாளர்கள், அரசியல் கட்சி முகவர்கள், அரசு அலுவலர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அதில் கம்பனூரை சேர்ந்த ஒருவருக்கும், திருப்பத்தூர் நகர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், மல்லாக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், எஸ்.புதூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், தாலுகா அலுவலகத்தில் பணிபுரிய கூடிய ஊழியர் ஒருவருக்கும் […]
