சுமார் 4 வருடங்களுக்குப் பின் அதிமுகவில் ஒற்றை தலைமை உருவாகி இருக்கிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை மாநகரத்தில் நடைபெற்ற பொது குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையம் நீதிமன்றம் போன்றவற்றில் […]
