மொழியியல் ஆய்வாளர் தேவநேயப் பாவாணரின் பேத்தி பரிபூரணம் (57) உயிரிழந்துள்ளார். முதுகு தண்டுவட பாதிப்பு காரணமாக கடந்த 10 நாட்களாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
