Categories
உலக செய்திகள்

18 வயது இளம்பெண்ணுடன் 3-ஆவது திருமணம்…. 49 வயதுடைய பிரபலம் வெளியிட்ட தகவல்…!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரபலம் தன்னைவிட 31 வயது குறைந்த பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்திருக்கிறார். பாகிஸ்தானில் பிரபல கட்சியினுடைய தலைவர் ஆமீர் லியாகத் தன் முதல் மனைவியை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்தார். இந்நிலையில், தன் இரண்டாம் மனைவியையும் பிரிவதாக கடந்த புதன் கிழமை அறிவித்துவிட்டு, 18 வயதுடைய சியாடா டேனியா ஷா என்ற இளம்பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்திருக்கிறார். இதனை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கிறார். அனைவரும் எங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தியுங்கள். […]

Categories
மாநில செய்திகள்

Breaking: மிக முக்கிய தமிழக அரசியல் தலைவர் மருத்துவமனையில் அனுமதி..!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தங்கள் […]

Categories
உலக செய்திகள்

“இஸ்லாமிய அமைப்புகள்” நாட்டை விட்டு விரட்டணும்…. அரசியல் தலைவரின் கருத்து…!!

இஸ்லாமிய அமைப்புகளை அடியோடு நாட்டை விட்டு விரட்டி அவர்களிடம் இருக்கும் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும் என அரசியல் தலைவர் தெரிவித்துள்ளார் பிரான்சில் உள்ள தேவாலயத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால் அந்நாட்டு அரசியல் தரப்பினர் இடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய முன்னணி கட்சியின் தலைவர் மரீன் லூ பென் கூறுகையில், “இஸ்லாமியக் குழுக்கள் அனைத்தையும் பிரான்சிலிருந்து விரட்டி விட வேண்டும். முக்கியமாக பிரான்சில் அமையப்பெற்றிருக்கும் இஸ்லாமிய சங்கம் UOIF அமைப்பை அடியோடு ஒழிக்க வேண்டும். இஸ்லாமியர்களால் நடத்தப்படும் […]

Categories
பல்சுவை

காலத்தை வெற்றி பெற்ற கலைஞரின் முத்தான பொன்மொழிகள்…!!

தேன் கூடும் கஞ்சனின்  கருவூலமும் ஒன்று தான். காரணம் இரண்டுமே அதை நிரப்ப உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை. உண்மையை மறைக்க முயற்சிப்பது விதையை மண்ணுக்குள் புதைப்பது போன்று தான். குச்சியை குச்சியால் சந்திக்கவேண்டும். கூர்வாளை கூர்வாளால் சந்திக்க வேண்டும். மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது. புத்தகத்தை படித்தால் அறிவு செழிக்கும் உலகத்தையே புத்தகமாகப் படித்தாள் அனுபவம் தழைக்கும். மிஞ்சினால் கெஞ்சுவதும் எப்படி கோழைத்தனமோ அதே போன்று தான் கெஞ்சினாள் மிஞ்சும் வீரமும். இழிவு […]

Categories

Tech |