Categories
அரசியல்

இது என்ன புதுசா இருக்கு…. “சேலம் இரண்டாக பிரியுதா”….? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

சேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஆத்தூரை தலைமையிடமாக வைத்து புது மாவட்டம் அமைக்கும் திட்டம் தொடர்பில் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்படும் என்று கேஎன் நேரு கூறியிருக்கிறார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக நடந்த சேலம் மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாகத் துறையின் அமைச்சராக கே என் நேரு பங்கேற்று உரையாற்றியிருக்கிறார். அதற்கு முன், ஈஸ்வரன் பேசியதாவது, தமிழ்நாட்டில் இன்னும் […]

Categories
அரசியல்

“அந்த கட்சி ஆபீஸ்ல தான் ஒளிஞ்சி இருக்காரு…. எனக்கு டவுட்டா இருக்கு”…. புரளிய கிளப்பிய கார்த்தி சிதம்பரம்….!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, டெல்லியில் இருக்கும் பாஜக அலுவலகத்தில் தலைமறைவாக உள்ளதாக சந்தேகம் எழுகிறது என்று கார்த்தி சிதம்பரம் கூறியிருக்கிறார். முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, ஆவின் போன்ற அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார். எனவே அவரை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் எம்பி, ராஜேந்திர பாலாஜி டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருப்பார்  என்று தனக்கு […]

Categories
அரசியல்

“அவர வரவேற்பது நம்ம கடமை…. அத நாம சரியா செய்யணும்”….. கனிமொழி எம்.பி. விளக்கம்….!!!

தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 12ஆம் தேதி அன்று தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். நாகப்பட்டினம், ராமநாதபுரம், நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவள்ளூர், திண்டுக்கல், விருதுநகர், கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் போன்ற மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இது, “மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி” என்னும் திட்டத்தில், மத்திய அரசு அளிக்கும் நிதியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. […]

Categories
அரசியல்

“நிதியும் கொடுக்கல, நேரமும் தரலை”…. தமிழகம் ஒதுக்கப்படுதா….? இருந்தும் திமுக அரசு ஏன் இப்படி செய்து….?

மத்திய அரசு, 6 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கியிருக்கும் நிலையில், தமிழ் நாட்டை ஒதுக்கியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டில் கடந்த வருடம் நிலச்சரிவு, புயல் மற்றும் பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் மத்திய பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், உத்தரகாண்ட், கர்நாடகா மற்றும் அசாம் போன்ற 6  மாநிலங்கள் பாதிப்படைந்தது. எனவே, மத்திய அரசு அம்மாநிலங்களுக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக நிதி ஒதுக்கியிருக்கிறது. இதில் 5 […]

Categories
அரசியல்

“உங்க ஆளுங்க அட்டூழியம் தாங்க முடியல”…. கொஞ்சம் சொல்லி வையுங்க…. முதல்வரிடம் ரிப்போர்ட் கொடுத்த ஓபிஎஸ்….!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேலூர் சார் ஆய்வாளர் சீனிவாசன் தற்கொலை மிரட்டல் விடுத்ததற்கு முதலமைச்சரிடம் முக்கிய கோரிக்கை வைத்திருக்கிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கடந்த 8 மாதங்களாக நடந்து வரும் திமுக ஆட்சியில், அனைத்து தமிழ் மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு ஆபத்து உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. காவல்துறை அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. வேலூர் மாவட்டத்தில் இருக்கும் வேப்பங்குளம் காவல் நிலையத்தில் சார் ஆய்வாளராக இருக்கும் சீனிவாசன் தெரிவித்திருப்பதாவது, […]

Categories
அரசியல்

இது நியாயமா…? வேலியே பயிரை மேய்கிறது…. ஒபிஎஸ் காட்டம்…!!!!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் முக ஸ்டாலின் திருச்சியில் நடத்திய மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர் செல்வம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், கொரோனா பரவல் அதிகரித்து வருகிற, இந்த சமயத்தில், திருச்சியில் அதிக மக்களை கூட்டி முதலமைச்சர் பேசியிருக்கிறார். இது, “வேலியே பயிரை மேய்வது” போன்று இருக்கிறது. முதலமைச்சர், அவர் அறிவித்த கட்டுப்பாட்டை அவரே மீறியுள்ளார். கடந்த மாதம் 13ம் தேதி அன்று மக்கள் அதிகம் கூடக்கூடாது என்ற தடை […]

Categories
அரசியல்

எதுக்கு இந்த அவசரம்…. அவரு என்ன கொலையா பண்ணிட்டாரு…? குமுறும் மாஜிக்கள்…!!!

முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு அதிமுக சட்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி வழக்கு இருக்கிறது. எனவே, அவர் முன்ஜாமினுக்காக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு காத்திருக்கும் நிலையில், காவல்துறையினர், அவரை தீவிரமாக தேடி வருவதால், இரண்டு வாரங்களாக தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர்களான சிவி சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரின் தலைமையில், அதிமுக சட்ட குழு உறுப்பினர்களான தளவாய் சுந்தரம், இன்பதுரை, பாபு […]

Categories
அரசியல் இந்தியா

அவர் இங்க வந்தா சும்மா விடாதீங்க மக்களே…! “கேள்வி மேல கேள்வி கேளுங்க”…. அயோத்தியில் அமித்ஷா ஆவேசம்….!!!!

உத்திர பிரதேச தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் அயோத்தியில் ‘மக்கள் நம்பிக்கை யாத்திரை’ கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமித்ஷா காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி உள்ளிட்டவை அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை தடுக்க பல முயற்சிகளை செய்து வருவதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பேசிய அவர் அகிலேஷ் யாதவிடம் கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன் ? என்ற கேள்வியை கேட்க வேண்டும். மதவாத நம்பிக்கைகளை மதிக்காத அரசுகள் தான் […]

Categories
அரசியல்

“வருகிறார் மோடி”…. வெள்ளைக் கொடியா…? கருப்பு கொடியா…? எந்த சிக்னல் காட்ட போறாரு வைகோ….!!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மக்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர் தமிழக மக்கள் சமூகநீதியை காக்கும் வகையில் திமுகவை ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள். அதேபோல் முதல்வர் ஸ்டாலினும் இந்தியாவே புகழ்ந்து பேசும் வகையில் சிறப்பாக செயலாற்றி வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்ற சட்டத்தின் மூலம் நீக்கியுள்ளார். அதேபோல் தமிழ்தாய் வாழ்த்து, கோவில் நிலம் மீட்பு என […]

Categories
அரசியல்

“தலைவா நீ வேற ரகம்!”…. ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய அ.தி.மு.க அமைச்சர்….!!!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது பிரதமர் மோடி தமிழ் கலாச்சாரம் மற்றும் பெருமைகள் குறித்து தொடர்ந்து பேசி வருவதாகவும், புறநானூறு, திருக்குறள் போன்றவற்றை உலகறிய செய்யும் வகையில் ஐ.நா. சபை வரை எடுத்துச்சென்று தமிழ் பெருமையை பறைசாற்றி வருகிறார் என்று கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரைக்கு வருகை தர இருப்பது தமிழக மக்களுக்கு அளவற்ற […]

Categories
அரசியல்

“தலைக்கு மேல் கத்தி”…. சிக்குவாரா ஈ.பி.ஸ்?…. டெல்லிக்கு பறந்த ஸ்பெஷல் தூது….!!!!

எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடநாடு வழக்கில் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் அவரது நண்பர் செல்வகுமார் மற்றும் தனிப்பிரிவு உதவியாளர் மணி ஆகியோர் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய மோசடி புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு தலைமறைவாக இருந்த இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்த காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொடநாடு விவகாரம் தொடர்பிலும் தகவல்களை பெற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே லஞ்ச ஒழிப்புத்துறை […]

Categories
அரசியல்

“ஸ்டாலின் இதை செய்வாரா?”…. பையன் உதயநிதிக்காக நாள் குறித்த துர்கா…. பலி ஆட்டை தேடும் தி.மு.க….!!!!

சென்னை திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், திமுக இளைஞரணி செயலாளராகவும் வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராக வேண்டும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அதனை தொடர்ந்து உதயநிதியின் தாயார் துர்கா ஸ்டாலின் தனது மகனை அமைச்சராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருப்பதாக ஸ்டாலினுடைய நெருங்கிய உறவினர்கள் சிலர் கூறுகின்றனர். அதாவது காரணம் என்னவென்றால் முதல்வர் ஸ்டாலின் தனது 68 வயதில் ஓய்வின்றி ஆட்சி, கட்சி என இரண்டையுமே […]

Categories
அரசியல்

அடடே…! இவ்வளவு செஞ்சிட்டிங்களா ? ஸ்டாலின் போட்ட லிஸ்ட்…. வாயடைத்து போன எதிர்க்கட்சிகள் …!!

சொன்னதை செய்தோம்.. சொல்லாததையும் செய்தோம் என்று முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக மக்களிடம் பேசியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், காணொளியில் பேசியிருப்பதாவது, மக்களாகிய நீங்கள், இவர்களுக்கு வாக்களித்தால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள் என்று நம்பி வாக்களித்துள்ளீர்கள். அந்த வாக்குறுதியை சிறிதும் மாறாமல் நான் நிறைவேற்றிக்கொண்டிருக்கேன் என்பதை, என்னால் உறுதியாக கூற முடியும். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, திமுக வின் சார்பாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். அப்போது, தலைவர் கருணாநிதியின் பாணியில், […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகர் சட்ட மன்ற தொகுதி: மக்களுடைய எதிர்பார்ப்பு என்ன ?

விருதுநகர் பருப்பு மற்றும் எண்ணெய் வணிகத்திற்கு புகழ்பெற்ற நகராக விளங்குகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்த காமராஜர் பிறந்த ஊர் என்பதும், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் இட கோரி 78 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் பிறந்த ஊர் என்பதும் விருதுநகரின் தனி சிறப்புகள். விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம்4 முறையும், அதிமுக  இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஜனதா கட்சி, காங்கிரஸ், சரத் சின்ஹா காங்கிரஸ், […]

Categories

Tech |