Categories
அரசியல்

“அடக்கடவுளே!”…. ‘பெகாசஸ் மென்பொருளை இந்தியா வாங்கியதா?’…. ராகுல் பகீர் குற்றச்சாட்டு….!!!!

இந்தியா உட்பட உலகம் முழுவதும் சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு பத்திரிக்கையாளர்கள் ஆகியோரது தொலைபேசிகளை பெகாசஸ் உளவு மென்பொருள் ஒட்டு கேட்டுள்ளதாக அண்மையில் சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்து பல நாடுகளும் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் உலக நாடுகள் பெகாசஸை வாங்கியது குறித்தும், அந்த நாடுகள் எப்படி பெகாசஸை பயன்படுத்தியது ? என்பது குறித்தும் பிரபல அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ் புலனாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் இந்தியா 2 பில்லியன் டாலர் […]

Categories
அரசியல்

மாநகராட்சி பணியாளரை தாக்கிய எம்.எல்.ஏ கே.பி சங்கர்…. காவல்துறையினரிடம் புகார்…!!!

மாநகராட்சி பணியாளரை தாக்கிய எம்.எல்.ஏ கேபி சங்கர் மீது சென்னை மாநகராட்சி சார்பாக  காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிப்படைந்த சாலைகளை சீரமைக்க முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று திருவெற்றியூர் நடராஜன் கார்டன் வீதியில் அதிகாலையில் சாலை சீரமைக்கும் பணிகள் நடந்தது. அப்போது திருவொற்றியூர் தொகுதியின் எம்எல்ஏ கே.பி சங்கரும் அவரின் ஆதரவாளர்களும் சாலை சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்தினர். மேலும், பிரச்சனையை தீர்ப்பதற்கு தடுக்க […]

Categories
அரசியல்

மக்களுக்கு விரோதமான ஆட்சி நடக்கிறது… முதல்வர் கேட்க வேண்டும்…. -ஓபிஎஸ் அறிக்கை…!!!

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம், தமிழகத்தில் திமுகவினர், அரசு அதிகாரிகளை தாக்கியதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சென்னை அடையாரில் இருக்கும் மாநகராட்சி அலுவலகத்தில், நாங்கள் சொல்லக்கூடிய நபர்களை தான் களப்பணியாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை மிரட்டினார்கள். தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்களில், டோக்கன் விநியோகிப்பதில், நியாயவிலை கடைகளில் என்று அனைத்திலும் திமுகவினரின் ஆதிக்கம் தான் ஓங்கி […]

Categories
அரசியல்

காங்கிரஸிற்கு தகுந்த வார்டுகளை கொடுங்கள்…. மாவட்ட செயலாளர்களிடம் கூறிய ஸ்டாலின்…!!!

முதல்வர் மு க ஸ்டாலின் திமுகவின் மாவட்ட செயலாளர்களிடம் காங்கிரசுக்கு தகுந்த பிரதிநிதித்துவம் கிடைக்கும் விதத்தில் வார்டுகளை ஒதுக்கி தர வேண்டும் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டிருக்கிறது. தி.மு.கவின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, அதிக தொகுதிகளை கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் மொத்தம் இருக்கக்கூடிய 200 வார்டுகளில் 40 வார்டுகளை கேட்பதற்கு காங்கிரஸ் முடிவெடுத்தது. அதற்காக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும், தற்போதுவரை […]

Categories
அரசியல்

நேர்மையும் திறமையும் கொண்ட…. ” எங்களின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்க”…. கமல்ஹாசன் வலியுறுத்தல்…!!

மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க இருக்கும் வேட்பாளர்களின் மூன்றாம் பட்டியலை மகிழ்வுடன் வெளியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியானது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனியாக களம் இறங்கியிருக்கிறது. எனவே தன் கட்சி சார்பாக களமிறங்கும் போட்டியாளரின் பட்டியலை கமலஹாசன் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதன்படி நேற்று மூன்றாம் வேட்பாளர்களின் பட்டியல் வெளிவந்தது. இது பற்றி, கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, நகர்ப்புற உள்ளாட்சி […]

Categories
அரசியல்

ஓபிஎஸ், மகன் மீதான வழக்கு விசாரணை…. சென்னை ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கடந்த 2019-ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் தாகூர் ஆகிய இருவரும் சொத்து விவரங்களை மறைத்து வேட்பு மனுவில் தவறான தகவல்களை அளித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் தேனி மாவட்ட திமுக முன்னாள் நிர்வாகி மிலானி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் தரப்பில் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று […]

Categories
அரசியல்

எங்க கூட இருந்தா தான் லாபம்!…. “அவருக்கு நாகரீகமே தெரியல”…. ஜெயக்குமார் ஓபன் டாக்….!!!!

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற டிகேஎஸ் இளங்கோவன் எம்பி மகளின் திருமண விழா நிகழ்ச்சியில் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த திருமண விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். மேலும் சக எம்பி என்ற முறையில் திருமண நிகழ்வில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது விழாவில் பேசிய அவர் திமுக பேச்சாளர்கள் முன்பு நான் […]

Categories
அரசியல்

அட..! “நம்ம கட்சில இருந்துக்கிட்டு பேச்ச பாரு”…. கனிமொழியை புகழ்ந்த அதிமுக எம்பி…. பதவியை பறித்த ஓபிஎஸ் ஈபிஎஸ்….!!!

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற டிகேஎஸ் இளங்கோவன் எம்பி மகளின் திருமண விழா நிகழ்ச்சியில் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த திருமண விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். மேலும் சக எம்பி என்ற முறையில் திருமண நிகழ்வில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது விழாவில் பேசிய அவர் திமுக பேச்சாளர்கள் முன்பு நான் […]

Categories
அரசியல்

“அடப்பாவமே!”…. மேயர் சீட்டுக்கு ஸ்கெட்ச் போட்ட பாஜக…. செம அப்செட்டில் அதிமுக தலைமை….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை […]

Categories
அரசியல்

இந்த வாக்கு வேணாம்!…. “கோல் மால் பண்ணிருவாங்க”…. அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு பறந்த மனு….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பலான பூஜையில் சசிகலா புஷ்பா”…. வீடியோ எடுத்த கணவர்…. அரண்டு போன அரசியல் வட்டாரங்கள்….!!!!

திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவாவை, அதிமுகவில் ராஜ்யசபா எம்.பியாக இருந்த சசிகலா புஷ்பா டெல்லி விமான நிலையத்தில் வைத்து கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது. அதன் பிறகு சசிகலா புஷ்பா திருச்சி சிவாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது, நெருக்கமாக இருப்பது, அவருடைய மடியில் படுத்துக்கொண்டு கொஞ்சுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து சசிகலா புஷ்பா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன்னை தாக்கியதாக பரபரப்பு […]

Categories
அரசியல்

“அப்பறம், பிரதமரே!”….. சீனா ஆக்கிரமித்த நிலம் எப்போ கிடைக்கும்….? ராகுல் காந்தி கேள்வி…!!!

சீன அரசு அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளைஞரை இந்தியாவிடம் ஒப்படைத்திருக்கும் நிலையில் ஆக்கிரமிப்பு நிலம் தொடர்பில் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஜிடோ என்னும் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுவனான மிரம் தரோன், சீன நாட்டின் எல்லை பகுதிக்கு அருகில் இருக்கும் துதிங் என்னும் பகுதியில் வேட்டையாட சென்றிருக்கிறார். அப்போது அச்சிறுவனை சீன ராணுவத்தினர் சிறைபிடித்தனர். இதனையடுத்து ராகுல் காந்தி, சீன ராணுவத்திடம் சிறுவனை விடுவிக்க வலியுறுத்தினார். மேலும், […]

Categories
அரசியல்

ஒயின், ஒன்னும் மது கிடையாது…. சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்க அனுமதித்த மராட்டிய அரசு…!!

மராட்டியத்தில், சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத், ஒயின், மதுபானம் கிடையாது, அதன் விற்பனை அதிகரிக்கும் பட்சத்தில் விவசாயிகளுக்கு அதிக பலன் கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறார். மராட்டிய மாநிலம், ஒயின், மதுபானம் கிடையாது என்று கூறி பல்பொருள் அங்காடிகளில் அதனை விற்பனை செய்ய அனுமதி வழங்கியிருக்கிறது. இது தொடர்பில் ஆளும் கட்சி சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் தெரிவித்திருப்பதாவது, ஒயின், மதுபானம் கிடையாது. அதன் விற்பனை அதிகரிக்கப்படும் பட்சத்தில், விவசாயிகளுக்கு அதிக பலன் கிடைக்கும். அவர்களின் […]

Categories
அரசியல்

“அவர்களுக்கு பாகிஸ்தான் தான் பிடிக்கும்!”… அகிலேஷை கடுமையாக விமர்சித்த யோகி…!!!

உத்திரபிரதேசத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத் எங்கள் நாட்டிற்காக உயிரை கூட தியாகம் செய்வோம் என்று கூறியிருக்கிறார். உத்திரபிரதேசத்தில் அடுத்த மாதம் 10-ஆம் தேதியிலிருந்து மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை சட்டசபை தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கவிருக்கிறது. மேலும், மார்ச் மாதம் 10ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ஆளும் கட்சியான பா.ஜ.கவிற்கும், எதிர்கட்சி சமாஜ்வாதிக்கு இடையே கடும் போட்டி இருக்கிறது. கொரோனா காரணமாக தேர்தல் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் போன்றவற்றை […]

Categories
அரசியல்

பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுங்கள்…. அறிவுரை வழங்கிய முதல்வர்..!!!

அதிக அளவில் பெண்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று தி.மு.க மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். அப்போது முதலமைச்சர், தி.மு.கவின் மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு பல அறிவுரைகளைக் கூறினார். அதில் அவர் தெரிவித்ததாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிடுவதற்கு அதிகமாக வாய்ப்பு வழங்க வேண்டும். திமுகவின் மகளிர் […]

Categories
அரசியல்

துப்பாக்கிசூடும் மையங்களால்… மக்களுக்கு ஆபத்து… தமிழக அரசு கடமையை செய்யவேண்டும்…. -ஓபிஎஸ் வலியுறுத்தல்…!!!

துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களில் விபரீதம் நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது என்று அ.தி.மு.க வலியுறுத்தியிருக்கிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குறிப்பிட்டிருப்பதாவது, 30-12-2021 ஆம் தேதியன்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் நார்த்தாமலை அருகில் பசுமலைப்பட்டியில் இருக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் பயிற்சியின் போது மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரரின், துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டு, 2 கிலோமீட்டர் தொலைவில் இருந்த வீட்டில் இருந்த புகழேந்தி என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிக்கல் நாட்டி 3 வருஷம் ஆகுது!…. இன்னும் தலை தூக்கல…. பரிதாப நிலையில் மதுரை எய்ம்ஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு தமிழக அரசுக்கு அறிவிப்பாணை அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 27-ஆம் தேதி சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் ரூ.1,264 கோடி மதிப்பில் அமைய உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் ஆரம்பகட்ட பணிகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. […]

Categories
அரசியல்

ஆஹா!.. போச்சா?.. முதல் விக்கெட் அவுட்…. ஸ்டாலின் ஆக்‌ஷனால் பதறும் அதிகாரிகள்….!!!!

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக அரசின் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எதுவும் எழாமல் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க அண்மையில் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி பொங்கல் தொகுப்பிற்காக ரூ.1,296.88 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த 4-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் தரமற்ற பொருட்கள் தான் […]

Categories
அரசியல்

“போட்டுத் தாக்கு!”…. தேர்தலில் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கம்… உற்சாகத்தில் திளைக்கும் ரசிகர்கள்…!!!

விஜய் மக்கள் இயக்கம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்து விட்டது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் களம் பயங்கரமாக சூடுப் பிடிக்க தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் தேர்தலில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியானது. ஊரக உள்ளாட்சி தேர்தலைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், நடிகர் விஜய்யின் புகைப்படம் மற்றும் விஜய் […]

Categories
அரசியல்

சமூக நீதிக்கான போராட்டம்…. “திமுக ஒரு துரும்பையாவது கிள்ளி போட்டாங்களா?”…. பாஜக பகிரங்க கேள்வி….!!!

பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன் சமூக நீதிக்குரிய போராட்டத்தில் தி.மு.க சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். பாஜகவின் செய்தித் தொடர்பாளரான திருப்பதி நாராயணன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, சமூகநீதி, வரலாற்றில் சாதனை பெற்றிருக்கிறது. இது எளிதாக கிடைக்கவில்லை. நீதிமன்றம், மக்கள்மன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றில் நடத்திய போராட்டங்களுக்கு கிடைத்த பலனாக சமூகநீதி வரலாற்றில் சாதனை பெற்றிருக்கிறது. இந்த சாதனையை எளிதில் கிடைக்கவில்லை என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியிருக்கிறார். […]

Categories
அரசியல்

அதிகாரிகளே இப்படியா செய்யுறது?…. இதை ஏத்துக்கவே முடியாது!…. டிடிவி கடும் கண்டனம்….!!!!

நேற்று குடியரசு தின விழாவின் நிறைவாக சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அங்கிருந்த பலர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. மேலும் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பதிலளித்துள்ளனர். இதன் காரணமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தமிழக அரசு “தமிழ்த்தாய் வாழ்த்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. நாளை பாஜக முக்கிய ஆலோசனை….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை இல்ல!”…. அரசு அதிகாரிகளின் செயலால்…. வேதனையடைந்த ரிசர்வ் வங்கி….!!!!

இன்று குடியரசு தின விழாவின் நிறைவாக சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அங்கிருந்த பலர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. மேலும் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பதிலளித்துள்ளனர். இதன் காரணமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தமிழக அரசு “தமிழ்த்தாய் வாழ்த்து […]

Categories
அரசியல்

“நீங்க ஒன்னும் பண்ண வேணாம்!”…. குழப்படி செய்யாம இருந்தாலே சாதனை தான்…. திமுகவை சாடிய நாராயணன் திருப்பதி….!!!!

பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “சமூகநீதி வரலாற்றில் சாதனை படைக்கப்பட்டுள்ளதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்திலும், பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும், மக்கள் மன்றத்திலும் நடத்திய போராட்டங்களின் வாயிலாக தான் சாதனையை பெற்றிருக்கிறோம் என்று கூறியுள்ளார். ஆனால் சமூக நீதிக்கான போராட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக திமுக அரசு ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை. நாடே அறிந்த உண்மை இதுதான். எனவே திமுக சமூகநீதிக்காக சாதனை புரிந்தது தாங்கள் தான் என்று […]

Categories
அரசியல்

“விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறக்குமா?”…. ஈபிஎஸ் முக்கிய கோரிக்கை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த அறிக்கையில், “தமிழகத்தில் விளைச்சலுக்கு ஏற்றவாறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக அளவில் திறக்கப்படவில்லை. ஏற்கனவே இது குறித்து அரசுக்கு பலமுறை சுட்டிக்காட்டினேன். மேலும் தென்மேற்கு பருவ மழையினால் கடந்த ஆண்டு ஏராளமான பயிர்கள் பாதிக்கப்பட்டது. அதேபோல் மழை வெள்ளத்தால் சுமார் 7 லட்சம் ஏக்கர் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. எனவே விவசாயிகள் தங்களது உழைப்பிற்கு ஏற்ற பலனை […]

Categories
அரசியல்

தமிழ்த்தாய் வாழ்த்தின் போது உட்கார்ந்திருந்த அதிகாரிகள்… டிடிவி தினகரன் கண்டனம்…!!!

அ.ம.மு.கவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குடியரசு தினவிழா அன்று, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் இருக்கும் ரிசர்வ் வங்கியின் அலுவலக வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டிருக்கிறது. அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அந்த நேரத்தில், ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் எழுந்து நிற்காமல் இருந்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு தி.மு.க வின் எம்பியான கனிமொழி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், கவிஞர் […]

Categories
அரசியல்

வெந்த புண்ணில் வேலை பாச்சாதீர்கள்…. இந்தியாவை அவமதிக்கும் செயல்…. இலங்கை அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்…!!!

இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதாக அறிவித்திருப்பது இந்தியாவை அவமதிப்பது போன்று இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 105 விசைப்படகுகளை அவர்களிடம் ஒப்படைக்காமல், இலங்கை அரசு அதனை ஏலம் விடப்போவதாக அறிவித்திருக்கிறது. இச்செய்தி, இந்திய மீனவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. ஏற்கனவே, மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் கொரோனா தாக்கம் போன்றவற்றால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். இந்நிலையில், எப்படியும் நம் […]

Categories
அரசியல்

தடி மற்றும் செருப்பைக்கொண்டு அடி… சர்ச்சையாக பேசிய பாஜக எம்எல்ஏ…!!!

காணொலிக்காட்சி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக எம்எல்ஏ மகேஷ் திரிவேதி, பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கிறது. எனவே, அரசியல் கட்சிகள் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் நடத்தி வருகிறது. இந்நிலையில், கான்பூரின் பா.ஜ.க எம்எல்ஏவான மகேஷ் திரிவேதி, கித்வாய் நகரத் தொகுதியில் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்ட போது, அவர் தெரிவித்ததாவது, “இந்த சமயத்தில் ஒரு பக்கமாக பேசுபவர்கள், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்கள், கொடுங்கோலர்கள் போன்றவர்களை […]

Categories
அரசியல்

“கன்னியாகுமரிக்கு விடிவு காலம்!”…. முதல்வர் உத்தரவாதம்…. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் காங்கிரஸ்….!!!!

சட்டசபை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கியுள்ளார். அந்த மனுவில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி-களியக்காவிளை இடையிலான 55 கிலோ மீட்டர் சாலை மற்றும் காவல்கிணறு-பார்வதிபுரம் வரையிலான 22 கிலோ மீட்டர் சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அரசு அந்த சாலையை சீரமைக்க வேண்டும். கிளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பெறும் வகையில் […]

Categories
அரசியல்

“குடியரசு தின விழா அணிவகுப்பு”…. இந்த தலைவர்களை காணும்?…. டாக்டர் ராமதாஸ் ஆவேசம்….!!!!

நேற்று நாடு முழுவதும் 73-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உட்பட அனைவரும் இந்த விழாவில் பங்கேற்றனர். அதோடு மட்டுமில்லாமல் இந்த விழாவில் தமிழகத்திலிருந்து விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் படங்கள், சிலைகள் அடங்கிய ஊர்தி அணிவகுப்புகளும் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாமக நிறுவனர் டாக்டர் […]

Categories
அரசியல்

“ராஜேந்திர பாலாஜிக்கு அடுத்த ஸ்கெட்ச்!”…. போலீசாரின் தீவிர வேட்டை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் மாஜி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உட்பட அவரின் உதவியாளர்கள் பாபுராஜ், முத்துப்பாண்டி, பலராமன் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி விஜய் நல்லதம்பி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கில் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து […]

Categories
அரசியல்

“அவர் பேசுனது பாஜக கருத்து கிடையாது!”…. எடப்பாடிக்கு வருத்தம் தெரிவித்த அண்ணாமலை….!!!!

சமீபகாலமாக அதிமுகவை ஓவர்டேக் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.இந்நிலையில் அதிமுக குறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசி இருப்பது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது எம்எல்ஏவும் பாஜக மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக சட்டமன்றத்தில் அதிமுக இதுவரை ஒரு எதிர்கட்சி போல் செயல்படவில்லை. […]

Categories
அரசியல்

ரயிலில் தீ வைத்த தேர்வர்கள்…. மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது…. -ரயில்வே மந்திரி…!!!

மத்திய ரெயில்வே மந்திரி, மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். ரயில்வே தேர்வு வாரியம் வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி போராட்டம் நடத்திய இளைஞர்கள், பீகார் மாநிலத்தில் உள்ள கயா பகுதியில் நின்ற ரயில் பெட்டிக்கு தீ வைத்தனர். மேலும் ஓடும் ரயிலில் கற்களைக் கொண்டு எறிந்தனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருப்பதாவது, மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது என கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் […]

Categories
அரசியல்

“தேர்வர்கள் மீது வன்முறையா…?” ஏற்கமுடியாது…. பிரியங்கா காந்தி கடும் கண்டனம்…!!!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி தேர்வர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ரயில்வே துறையால் நடத்தப்பட்ட சிபிடி-2 தேர்வில் முறைக்கேடு நடந்திருக்கிறது என்று கூறி தேர்வை ரத்து செய்யுமாறு பீகார் மாநிலத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில், கயா பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்தில் நின்ற ரயில் பெட்டிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தார்கள். ரயில் பெட்டியில் தீ பற்றி எரிந்து புகை வெளியேறியது, பதற்றத்தை ஏற்படுத்தியது. எனவே காவல்துறையினர் […]

Categories
அரசியல்

“இது ஆரம்பம் தான்!”…. மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்… அண்ணாமலை ஆவேசம்…!!!

தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்துக்கு ஒரு கோடி இழப்பீட்டு தொகை அளிக்கவும், தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவும் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசை வலியுறுத்தியிருக்கிறார். தஞ்சை மாவட்டத்தில் லாவண்யா என்ற பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தொடர்புடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டின் பா.ஜ.க சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், பேசிய பா.ஜ.க மாநில தலைவர் […]

Categories
அரசியல்

சமூக நீதி கொள்கையை நாடு முழுக்க பரப்புவோம்…. -முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடர் போராட்டங்களினால் சமூக நீதிக்கான வெற்றியை பெற்றிருப்பதாக கூறியிருக்கிறார். சமூக நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்ளுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம் என்னும் தலைப்பில் தேசிய இணைய கருத்தரங்கம் நடந்தது. இதில் பேசிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நாடு முழுக்க, சமூக நீதி பேரியக்கம் சென்று சேர வேண்டும் என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நம் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய மூவரும் அவர்கள் வாழ்நாள் முழுக்க உழைத்திருக்கிறார்கள். அது வீண் […]

Categories
அரசியல்

“எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிட்டாரு!”…. தப்பா எடுத்துக்காதீங்க!…. நயினார் கருத்துக்கு வருத்தப்பட்ட அண்ணாமலை….!!!!

தமிழகத்தின் பா.ஜ.க தலைவரான அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், வேறு ஏதோ பேச வந்துவிட்டு மாற்றி கூறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார். அரியலூரில் மாணவி தற்கொலை வழக்கில், நீதி கேட்டு பா.ஜ.க சார்பாக வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பா.ஜ.கவின் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசிய போது, தமிழகத்தில் எதிர்க்கட்சி போன்று அதிமுக செயல்படவில்லை. சட்டமன்றத்தில் ஆண்மைத்தனத்தோடு பேசுவதற்கு அ.தி.மு.கவில் எம்எல்ஏ ஒருவர் கூட இல்லை. மக்களின் பிரச்சனைகளை ஒருபோதும் அ.தி.மு.க சட்டமன்றத்தில் பேசுவது கிடையாது […]

Categories
அரசியல்

“இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கல!”… இந்திய திணிக்குறீங்களே அத தா எதிர்க்கிறோம்….. மு.க. ஸ்டாலின் காட்டம்….!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை இந்தி திணிப்பிற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று கூறியிருக்கிறார். தி.மு.க. வின் மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாளுக்கான பொதுக்கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடந்திருக்கிறது. இதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்ததாவது, மொழிப்போர் தியாகிகளது, தியாகத்தினால் தான் தமிழ் இனம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. “தமிழ் தமிழ்” என்று கூறுவது குறுகிய மனப்பான்மை கிடையாது. நாங்கள் இந்தி போன்ற எந்த […]

Categories
அரசியல்

இந்த உணவகத்தில் அரசு பேருந்துகள் நிற்காது…. போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பு…!!!

அரசு கழக பேருந்துகள் இன்று காலையிலிருந்து மாமண்டூர் சாலைவழி உணவகத்தில் நிற்காது  என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்துத் துறை அமைச்சரான ராஜகண்ணப்பன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நின்று செல்லக்கூடிய பயண வழியில் இருக்கும் உணவகங்கள் மற்றும் கடைகளில் தரமில்லாத உணவுகள் அதிக விலையில் விற்கப்படுவதாக வந்த புகாரின் படி, மாமண்டூர் பயண வழித்தட உணவகத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்டது. அங்கு சுகாதாரம் இல்லாத, உணவு அதிகமான விலைக்கு விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்பும், […]

Categories
அரசியல்

“எங்கள் வங்கத்து சிங்கம்  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்!”…. ஈபிஎஸ் – ஓபிஎஸ் புகழாரம்….!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்த நாளிற்கு ட்விட்டரில் வாழ்த்து பதிவிட்டுள்ளனர். இந்திய சுதந்திர போராட்டத்தில் மிகப்பெரிய பங்கு வகித்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு இன்று 125வது பிறந்தநாள். நேதாஜியின் பிறந்த நாள் இன்று, நாடு முழுக்க  கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி தன் ட்விட்டர் பக்கத்தில், “ஆங்கிலேயர்களை எதிர்த்து நாட்டிலுள்ள துடிப்பான இளைஞர்களை […]

Categories
அரசியல்

“சூரிய கதிர்களை போல அவர் புகழ் நாடெங்கும் பரவியுள்ளது!”…. நேதாஜிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின்…!!!!!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சூரியக்கதிர் போன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புகழ் நாடு முழுக்க பரவி இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு வகித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு இன்று 125 ஆவது பிறந்த நாள். சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் நாடு முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. Paying homage to #NetajiSubhashChandraBose who is the symbol of patriotism for millions in India. His fame […]

Categories
அரசியல்

மத்திய அரசு சொன்னாலும் கேட்காதீங்க… தமிழக அரசுக்கு ராமதாஸ் அறிவுரை…!!

பாமகவின் நிறுவனரான ராமதாஸ், மத்திய அரசு, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை மேம்படுத்துவதில் பிரச்சனைகளை எதிர் கொள்கிறோம் என்று தெரிவித்திருப்பதற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். பா.ம.க நிறுவனரான ராமதாஸ் இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் அமைக்கப்படுவதில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம், எனவே வேலைகள் நிறுத்தப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் இத்திட்டங்களை ஆராய்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என மத்திய அமைச்சரான நிதின் கட்கரி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை தருகிறது. தமிழ்நாடு […]

Categories
அரசியல்

பொங்கலுக்கு ரொக்கத்தொகை கொடுத்தா…. அது டாஸ்மாக்கிற்கு தா வரும்…. சவுக்கு சங்கர் பேட்டி….!!!

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கியது சரி தான், ஆனால் அதனை செயல்படுத்துவதில் திமுக அரசாங்கம் கோட்டை விட்டதாக சவுக்கு சங்கர் கூறியிருக்கிறார். பொங்கல் பண்டிகைக்காக மக்களுக்கு 21 பொருட்கள் கொண்ட பரிசு தொகுப்பு கொடுக்கப்பட்டது. 1297 கோடி ரூபாய் மதிப்பில் 2.15 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. எனினும், பரிசு தொகுப்பு தாமதமாக வழங்கப்பட்டதாகவும், தரமில்லாமல் இருந்ததாகவும் பல புகார்கள் எழுந்தது. எனவே, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இது தொடர்பில் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு […]

Categories
அரசியல்

நீதிமன்றத்தை மதிக்கவில்லை… சசிகலா மீது புகார் கொடுத்த முன்னாள் அமைச்சர்…. நேரில் ஆஜராக உத்தரவு….!!!

சசிகலா மீது தெரிவிக்கப்பட்ட புகாருக்காக வரும் 2-ஆம் தேதி அன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னை சைதாப்பேட்டையில் இருக்கும் 17வது நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் அ.தி.மு.கவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் ஆணையம், பொதுச் செயலாளர் பதவியை நீக்கி, அ.தி.மு.கவின்  ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியையும் தேர்வு செய்ததை ஏற்றது. இக்கட்சிக்காக […]

Categories
அரசியல்

வேண்டும்… வேண்டும்… விவசாயிகளுக்கு நிவாரணம் வேண்டும்…. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…. ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை….!!!

விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை அளிக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பருவநிலை மாறுபாட்டால் கனத்த மழை பெய்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, இதில் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை அளிக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களின் முன்பு விவசாயிகளுடன் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தவுள்ளதாக  அதிமுக தெரிவித்திருக்கிறது. இதுபற்றி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் […]

Categories
அரசியல்

துணைவேந்தர் பொறுப்பிற்கும் இட ஒதுக்கீடு வேண்டும்… திருமாவளவன் கோரிக்கை…!!!

உள்ளாட்சி அமைப்புகளின் துணைத்தலைவர் பொறுப்புகளுக்கு இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்திருக்கிறார். சென்னை உட்பட மூன்று நகராட்சிகளை தனித்தொகுதிகளாக மற்றும் பெண்களுக்கு தனியாக 11 மாநகராட்சிகளை ஒதுக்கிய தமிழ்நாடு அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி கூறியிருக்கிறார். மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான துணைத் தலைவர் பொறுப்புகளுக்கு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார். இதுபற்றி அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், சென்னை ஆவடி […]

Categories
அரசியல்

முதலமைச்சர் அவர்களே…! சபாஷ்! 7.5 கோடி தமிழர்கள் உங்கள் பின்னால்…. பீட்டர் அல்போன்ஸ்…!!!

சென்னையில் நடக்கவுள்ள குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி இடம்பெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பிற்கு சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவரான பீட்டர் அல்போன்ஸ் வரவேற்பு அளித்துள்ளார். டெல்லியில் நடக்கவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க கோரி, தமிழக அரசு சார்பாக பாரதியார், வேலு நாச்சியார் மற்றும் வ.உ.சி போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் படங்கள் கொண்ட ஊர்திகள் காண்பிக்கப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு அதனை நிராகரித்தது. இதனை அரசியல் கட்சித் தலைவர்கள் […]

Categories
அரசியல்

அந்த அறிக்கையில் என்ன குத்தத்தை கண்டுட்டீங்க….? ஜெயக்குமார் கண்டனத்திற்கு ஆர்.எஸ். பாரதி பதிலடி…!!!

எம்ஜிஆர் பிறந்த நாள் அறிக்கை பிரச்சனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்ததற்கு ஆர் எஸ் பாரதி பதில் கொடுத்திருக்கிறார். ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டிருந்ததில்  கலைஞர், திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருந்த மந்திரகுமாரி மற்றும் மருதநாட்டு இளவரசி போன்ற திரைப்படங்கள் மூலமாகத்தான் எம்ஜிஆர் தனக்கென்று தனியிடத்தை பிடித்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் என்ன குற்றத்தைக் ஜெயக்குமார் கண்டுபிடித்தார். இந்த இரண்டு திரைப்படங்கள் மூலம் தான் எம்ஜிஆர் திரையுலகில் பிரபலமடைந்தார் என்பது ஊருக்கே […]

Categories
அரசியல்

எம்ஜிஆர் பேசியதால் தா அந்த எழுத்திற்கு மதிப்பு…. வரலாற்றை மாற்றாதீங்க… கொந்தளித்த ஜெயக்குமார்….!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாக தி.மு.க அரசை கண்டித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது பற்றி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தமிழ்நாடு அரசு, 16-1-2022-ஆம் தேதி, செய்தி வெளியீட்டு எண் 111-ல் வெளியிட்டிருக்கும் செய்தியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் குறித்து உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வெளியிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். தன்கட்சி வரலாறு மற்றும் தமிழ்நாடு அரசியல் வரலாறு […]

Categories
அரசியல்

விளைவுகளை சந்திக்க நேரிடும்…. சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கடிதம்….!!!

அனைத்து மாநிலங்களின் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு தி.மு.கவின் எம்.பி. பி வில்சன் கடிதம் அனுப்பியிருக்கிறார். தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மூத்த வழக்கறிஞராக இருக்கும் பி.வில்சன்  சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர், அனைத்து மாநிலங்களை சேர்ந்த தலைமை செயலாளர்கள், மத்திய அரசின் கல்வித் துறை அமைச்சர், சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் போன்றோருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்டக் கல்லூரிகள் அனைத்திலும் இட ஒதுக்கீட்டை சரியாக […]

Categories

Tech |