Categories
தேசிய செய்திகள்

6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாவிட்டால்…. அரசியல் கட்சிகளுக்கு திடீர் எச்சரிக்கை….!!!

அரசியல் கட்சிகள் தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாவிட்டால் கட்சிகள் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் அக்க கட்சிகளின் சின்னமும் ரத்து செய்யப்படும்.  ஆணையத்தின் இந்த அறிவிப்பால் நூற்றுக்கணக்கான லெட்டர் பேட் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. ஏற்கனவே 537 கட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு , தெலுங்கானா, கர்நாடகா, உத்தர பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Categories
தேசிய செய்திகள்

மதத்தின் பெயர், அடையாளத்தை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு…. சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவு….!!!!

இந்தியாவில் கட்சிகள் தங்கள் பெயர்களில் மதம் மற்றும் சின்னங்களை பயன்படுத்தி வருவதால் பல கலவரங்கள் ஏற்படுகிறது. மேலும் இறையாண்மை பாதிப்படையகூடிய வகையிலான பிரச்சனைகளுக்கு வழிவகுகிறது. மக்களாட்சி நடைபெறும் நாட்டில் அது மிகத்தவறானது. அவ்வாறு அரசியல் கட்சிகள் தங்களது பெயர்களில் மதத்தின் பெயரை பயன்படுத்துவதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சையத் வாசிம் ரிஸ்வி என்பவர் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பல்வேறு கட்சிகள் மதத்தின் பெயர் மற்றும் அடையாளத்தை பயன்படுத்துகின்றன. இது மக்கள் பிரதிநிதித்துவ […]

Categories
தேசிய செய்திகள்

5 மாநில சட்டசபை தேர்தல்…. கூடுதல் தளர்வுகளை அளித்த…. இந்திய தேர்தல் ஆணையம்…!!!!

இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநிலங்களில் தேர்தல் தொடர்பாக மேலும் பல தளர்வுகளை இன்று அறிவித்துள்ளது. சட்டசபை தேர்தல் வருகிற 10-ஆம் தேதி முதல் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா  3-வது அலை பரவி வருவதால் இந்த பிரச்சாரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முக்கிய அறிவிப்பு… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!!

தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கொரோனா விழிப்புணர்வு பற்றி உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நோட்டாவுக்கு 7 லட்சம் வாக்குகள்… வரலாற்றில் இப்படி இல்லை… கதிகலங்கிய அரசியல் கட்சிகள்…!!

பீகார் சட்டசபை தேர்தலில் நோட்டாவிற்கு மட்டும் 7 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் விழுந்திருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நேற்று முன்தினம் தேர்தல் முடிவு வெளியிடப்பட்டது. அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து பீகார் தேர்தல் புள்ளி விவரங்களை தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பீகாரில் நடந்த மூன்று கட்ட தேர்தல்கள் நான்கு கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.3 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: நடிகர் விஜய் வீட்டில் பரபரப்பு ….. !

சென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, குமரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய்யின் தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் விஜய்யின் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாள் விழா-தமிழக அரசு சார்பில் மலர் தூவி மரியாதை…!!

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகின்றது. நடிகர் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாள் விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகின்றது.இதில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும்  அதிமுக நிர்வாகிகள் பங்கேற்று  சிவாஜி கணேசனின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.மேலும் சிவாஜி கணேசனின் குடும்ப உறுப்பினர்கள், மூத்த மகன் மற்றும் அவரது பேரன் விக்ரம் பிரபு உள்ளிட்டோர்  பங்கேற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் சிவாஜி கணேசனின் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

ஓபிசி இட ஒதிக்கீடு வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு….!!

ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை இந்த வருடமே செயல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி, தமிழக அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை ஏற்க மறுத்த நீதிபதிகள் சென்னை உயர் நீதிமற்றத்தை நாட அறிவுறுத்தினர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது இது […]

Categories

Tech |