விவசாயிகளின் இந்த ஆவேசத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்களின் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக விவசாயிகள் இன்று டெலல்லியில் பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போலீசார் வைத்திருந்த தடுப்பணையை மீறி நுழைந்ததாக போலீசார் விவசாயிகளின் மீது தடியடி நடத்தியதால் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடையே […]
