தமிழகத்தில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு தாரர்களுக்கு தமிழக அரசு பொங்கல் பரிசு பணம் ரூபாய் 1000 வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளி கண்டு கொண்டிருக்கிறது. அதன்படி ரேஷன் கார்டு தாரர்களுக்கு வங்கி கணக்கில் ரூபாய் 1000 ரொக்க பணம் செலுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வருடம் பொங்கல் பரிசு பணம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மளிகை பொருட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் 2500 […]
