பிரிட்டிஷ் மருத்துவ சங்கம், பிரிட்டன் அரசின் நடவடிக்கையை கண்டித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டன் அரசு, 16 துறைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு தனிமைப்படுத்துதலில் தளர்வு அறிவித்திருக்கிறது. இதனை BMA எதிர்த்துள்ளது. BMA கவுன்சிலின் தலைவரான டாக்டர் சாந்த் நாக்பால் தெரிவித்துள்ளதாவது, அரசு தற்போது மேற்கொள்ளும் கொரோனா கட்டுப்பாடுகளின் திட்டம், நாட்டில் தொற்று அதிகரிக்க காரணமாகிறது. ஒரே திட்டத்தை செயல்படுத்துவதை காட்டிலும் விரைவில் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அரசு விழிக்க வேண்டும். அரசு தேவையான நடவடிக்கைகளை […]
