விழுப்புரம் மாவட்டத்தில் செம்மனூர் ஊராட்சி பகுதியில் தமிழக அரசினுடைய சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக புகைப்படக் கண்காட்சி நடைபெற்றுள்ளது. இந்த கண்காட்சி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நடைமுறைக்கு வந்த திட்டங்களான அரிசி பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி உதவி ரூ.4000 வழங்கும் திட்டம், நகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயண திட்டம், ஆவின் பால் லிட்டருக்கு […]
