Categories
கிரிக்கெட் விளையாட்டு

30 முதல் 50% ரசிகர்களை எதிர்பார்க்கிறோம்… ஐபிஎல்லை காண அனுமதி கிடைக்குமா?… UAE கிரிக்கெட் போர்டு..!!

ஐபிஎல் போட்டியில் 30 முதல் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க அரசிடம் அனுமதி கேட்க இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் கிரிக்கெட் போர்ட் தகவல் அளித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும் என கூறினார். அக்டோபர் 19 ஆம் தேதியிலிருந்து நவம்பர் 10ஆம் தேதி வரையில் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். முதலில் ரசிகர்கள் […]

Categories

Tech |