புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரிசிக்குப் பதில் பணம் வழங்க அங்குள்ள துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்க துணைநிலை ஆளுநர் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார். ஆளுநரின் உத்தரவை எதிர்த்து முதல் அமைச்சர் நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் , மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் இந்த வழக்கை தாக்கல் செய்ததற்கு முதல்வருக்கு அடிப்படை உரிமை கிடையாது என்று […]
