மயிலாடுதுறை சேர்ந்த ஸ்ரீவாச மாசிலாமணி சென்னை உயர்மண நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்காக கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்காக டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் என்று அரசாணையில் குறிப்பிட்டு இருந்தது. அதற்கு பட்டப்படிப்பு மற்றும் குறைந்தது இரண்டு வருடங்கள் மக்கள் தொடர்பு […]
