Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

பொய் சொல்லி பரப்புறாங்க…! ரொம்ப பயமா இருக்கு… அரசுக்கு OK சொல்லி ட்விட்டர் நடவடிக்கை…!!

கொரோனா இரண்டாவது அலை குறித்து அரசை விமர்சனம் செய்யும் வகையிலான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையை அரசு சரியாக புரிந்து கொண்டு செயலாற்றாமல் இருந்ததே கொரோனா தொற்று அதிகரிப்பிற்கு காரணம் என ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அரசை விமர்சித்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கருத்துக்களை பதிவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

சக்கர நாற்காலி அரசாங்கம் வேண்டாம்… அது செயல்படாது… மம்தா பேனர்ஜி சீண்டும் பாஜக மாநிலத் தலைவர்..!!

சக்கர நாற்காலி அரசாங்கம் எப்போதும் வேலை செய்யாது என்று பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பாஜக மாநில தலைவர் திலீப் கோஷ் விமர்சனம் செய்துள்ளார்.  அவர் (மம்தா பானர்ஜி) என்னிடம் கேளுங்கள். தற்போது நீதியை தள்ள முயற்சிகள் நடக்கிறது என்கிறார். நாம் இப்போது சக்கர நாற்காலி அரசை பார்க்கிறோம். இந்த சக்கர நாற்காலி அரசாங்கம் எந்த பணியையும் செய்யவில்லை. நாங்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். பிரதமர் மோடியின் முகத்தை மேற்கு […]

Categories
மதுரை மாநில செய்திகள்

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக வரும் 29-ல் போராட்டம்..!!

தனியார்மயம் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றை கண்டித்து வரும் 29ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு செல்வம்,     வருகின்ற செப்டம்பர் 29-ஆம் தேதி அகில இந்திய அளவில் தேசிய எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் பங்கேற்கிறது. தேசிய எதிர்ப்பு தின பிரதானமான கோரிக்கை புதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கால் மக்களிடம் பணம் இல்லை – வியக்க வைத்த கனடா அரசின் நடவடிக்கை …!!

கன்னட அரசு ஊரடங்கினால் மக்களுக்கு ஏற்படும் பண பிரச்சனையை போக்க மசோதா ஒன்றை இயற்றியுள்ளது உலகம் முழுவதும் கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிய அளவில் பண பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். சில நாடுகளில் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமா அல்லது வேலை இழந்து வருவாய் இல்லாமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமா என்னும் விவாதமே நடைபெறும் அளவிற்கு சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் கன்னடா மக்களுக்கு பண பிரச்சனையில் உதவ அரசு மசோதா ஒன்றை […]

Categories

Tech |