கோவிலில் அமைந்திருக்கும் ரேஷன் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கோடாலி கிராமத்தில் கிருஷ்ணர் பஜனை கோவில் அமைந்துள்ளது. தற்போது இந்த கோவிலை ரேஷன் கடையாக மாற்றி பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வினியோகித்து வருகின்றனர். இதனால் பெண்கள் ரேஷன் கடைக்கு செல்ல சிரமப்படுகின்றனர். இதனை அடுத்து மழைக்காலத்தில் ரேஷன் பொருட்கள் அனைத்தும் நனைந்து விடுகின்றது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை […]
