Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

45 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்…. விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு அறிவிப்பு…!!!!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி திருச்சியில் 45 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார். அதன் பின்னர் ஒரத்தநாடு புதூரில், இயங்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 தொகுதிகளில் நிர்வாணமாக சென்று வேட்புமனு… பெரும் பரபரப்பு…!!!!

இன்று அல்லது நாளை ஐந்து தொகுதிகளிலும் நிர்வாணமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரூ.20,000 நிவாரணம் கொடுங்க… ”கோவணத்துடன் போராட்டம்” திருச்சியில் பரபரப்பு …!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக தேசிய விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு அரை நிர்வாணத்துடன் போராட்டம் நடத்துகின்றார். மத்திய நிதியமைச்சர் 20 லட்சம் கோடி அறிவித்திருந்தார்கள் அது அனைத்து தரப்பினருக்கும் உள்ளது. ஆனால் விவசாயிகளுக்கான எந்தவிதமான சலுகைகளும் இல்லை. கொரோனா பாதிப்பால் விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை இல்லை, சந்தை படுத்த முடியவில்லை. பொதுமக்களும் வீட்டுக்குள்ளேயே அடைந்து இருப்பதால் விவசாயிகள் மிகுந்த துயரத்துக்குள்ளாகிள்ளோம். உடனடியாக ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இன்சூரன்ஸ் ஓய்வூதியம் […]

Categories

Tech |