அய்யலூர் அருகில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் உடலில் சேறு பூசி செருப்பால் அடித்தும் பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே தீத்தாகிழவனூர் கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் மாரியம்மன், பகவதி அம்மன், காளியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. இந்தக் கோவில்களில் ஒவ்வொரு வருடமும் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த 27- ம் தேதி அன்று தொடங்கியுள்ளது. இந்த திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம், பூக்குழி இறங்குதல், தீச்சட்டி […]
