Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மூட்டை மூட்டையாக குடோனில் இருந்த அயோடின் கலக்காத உப்பு”…. உணவு பாதுகாப்புத்துறை துறை அதிகாரிகள் பறிமுதல்…!!!!

அயோடின் கலக்காத 13 டன் உப்பு மூட்டைகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு உணவு தானிய அங்காடி வளாகத்தில் இருக்கும் குடோனில் சில பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் நியமன அதிகாரி சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் இன்று குடோனிற்கு சென்று சோதனை செய்ததில் அங்கு மூட்டை மூட்டைகளாக அயோடின் கலக்காத உப்பு இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் 13 டன் அளவிலான […]

Categories

Tech |