Categories
உலக செய்திகள்

அயல்நாட்டிலிருந்து வரும் பெண்கள்… 7 வருடம் கொடுக்க முடியாது… புதிய சட்ட தாக்கல்…!!

அயல்நாட்டிலிருந்து திருமணம் முடிந்து நேபாள் நாட்டிற்கு வரும் பெண்களுக்கு ஏழு வருடங்கள் குடியுரிமை வழங்கப்படாது என்ற சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  நேபால் நாட்டை சேர்ந்தவர்களை அயல்நாட்டு பெண்களை திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு ஏழு வருடம் முடிந்த பிறகே குடியுரிமை வழங்கப்படும் அதுவரை கிடையாது என்ற சட்டதிருத்தத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின் ஒப்புதலுடன் நேபால் நாடாளுமன்றம் இந்த சட்டத்திற்கான மசோதாவை தாக்கல் செய்ய அந்நாட்டின் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு […]

Categories

Tech |