புதுக்கோட்டை மாவட்டத்தில் நடிகர் விவேக் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை சுகாதரத்துறை அமைச்சர் மற்றும் விராலிமலை அ.தி.மு.க வேட்பாளர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க வேட்பாளர்கள் பார்வையிட்டுள்ளனர். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக்கின் மரணம் என்பது மிகப் […]
