சேலம் மாநகர் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜன் என்பவர் வீட்டில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டானது வீசப்பட்டது. இதனை அடுத்து சேலம் மாநகர போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணைக்காக 7 நபர்களை அம்மாபேட்டை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்திய நிலையில் தற்போது இருவரை சேலம் மாநகர போலீசார் கைது செய்திருக்கிறார்கள். குறிப்பாக எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் சையது அலி மற்றும் எஸ்டிபிஐ கட்சி பொறுப்பாளர் காஜா […]
