Categories
மாநில செய்திகள்

“புத்தகப்பையில் அந்த படமே இருக்கட்டும்” பெருந்தன்மையோடு முதல்வர் சொன்னார் – அன்பில் மகேஷ்…!!!

இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த முதல்வர், ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டிருந்தால் அம்மா உணவகம் என்ற பெயரே இருந்திருக்காது என்று கூறினார். இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கும் விலையில்லா புத்தகப் பையில் முன்னாள் அதிமுக முதல்வர்களின் படமே இருக்கட்டும். அதனை மாற்ற செலவாகும் ரூ.13 கோடியை மாணவர்களுடைய நலனுக்கு […]

Categories

Tech |