30 வருடங்களுக்கு முன்பு இறந்த தாயின் சாம்பல் பிளாஸ்டிக் கவரில் வைக்கப்பட்டதை கண்டு மகன் அதிர்ச்சி அடைந்துள்ளார். பிரிட்டனில் மார்க் ஹாரிஸ் என்பவருக்கு தற்போது 41 வயது ஆகின்றது. இவரது தாய் 30 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்ததையடுத்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டு சாம்பல் தாழி எனப்படும் பானையில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டு கல்லறையின் அருகே புதைக்கப்பட்டது. இந்நிலையில் தனது தாயின் சாம்பலை சிறிதளவு எடுத்து தான் செய்து அணிய இருக்கும் செயினில் சேர்த்துக் கொள்ள ஆசைப்பட்டு தாயின் […]
