Categories
மாநில செய்திகள்

இவ்வளவு பாதுகாப்பா?…. முன்னோர்களை நினைத்து வழிபடும் மகாளய அமாவாசை…. குமரி கடலில் குவிந்த பொதுமக்கள்….!!!!

மகாளய அமாவாசை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துள்ளனர். ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை வரும். இந்த அமாவாசையில் மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அதில் குமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும்  அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்நிலையில் இன்று ஏராளமானோர்  கடல் பகுதியில்  குவிய தொடங்கினர். மேலும் அவர்கள் கடலில் நீராடி விட்டு ஈரத்துணியுடன் கரைக்கு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

அக்- 5, 6 ஆகிய தேதிகளில்…. பக்தர்களுக்கு அனுமதியில்லை…. முக்கிய அறிவிப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து வெள்ளி,சனி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் வருகின்ற 6 ஆம் தேதி மகாலய அமாவாசை வருகின்றது. அம்மாவாசை அன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் கூடுவார்கள் என்பதாலும், கோவிலில் சாமி தரிசனம் செய்ய கூட்டம் அதிகமாக வருவதாலும் கொரோனா தொற்று பரவும் நிலை ஏற்படக்கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

இன்று ராமேஸ்வரத்தில்…. பக்தர்களுக்கு நீராட தடை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் ஊரடங்கு கடுமையாக பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பாதிப்பு படிப் படியாக தற்போது குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடி வருகின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இந்நிலையில் இன்று அமாவாசையை ஒட்டி ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு தடுப்பு […]

Categories

Tech |