Categories
மாநில செய்திகள்

தலைமுறையாக திருட்டு….. முதல் முறையாக மாட்டினேன்…. பெண் வாக்குமூலத்தில் பகீர் தகவல்….!!!!

செங்கல்பட்டு மாவட்ட திருப்பூர் வட்டம் கேளம்பாக்கம் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சிசிடிவி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் விழாவிற்கு வந்த 8 பேரிடர் தங்க செயின் பறிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாமலே செயின் பறிப்பு நடந்திருந்தால் சில மணி நேரத்துக்கு பின்னால்தான் அவர்கள் கழுத்தில் இருந்த செயின் மாயமாய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதனை தொடர்ந்து 8 பேரும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெற்ற திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோவில்களில் பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மாசி மாதத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்றுள்ளது. கடந்த 20-ஆம் தேதி மற்றும் 23-ம் தேதிகளில் பூச்சொரிதல் விழா, மண்டகப்படி, கலை நிகழ்ச்சிகள் போன்றவைகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் நேற்று ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்துள்ளனர். இதனையடுத்து செங்கவளநாட்டைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் […]

Categories

Tech |