Categories
தேசிய செய்திகள்

திடீர் வெள்ளப்பெருக்கு….. அடித்து செல்லப்பட்ட அம்மன் கோவில்….. பகீர் வீடியோ….!!!!

ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி உள்பட சில மாவட்டங்களில் பருவமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் கோதாவரி ஆற்றில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், சீதா நகரம் புருஷோத்தம்பட்டினத்தில் ஆற்றங்கரையோரம் அமைந்திருந்த பிரசிக்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் ஆற்றில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து கோவில் நிர்வாகிகள், மக்கள் யாரும் கோவிலில் இருக்க வேண்டாம் உடனடியாக வெளியேறும்படியும் எச்சரிக்கை விடுத்தனர். அந்த கோவில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆடி முதல் வெள்ளி…. திரண்டு வந்த பக்தர்கள்…. காட்சி அளித்த அம்மன்….!!

ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. அதாவது திருப்பத்தூர் சின்னகுளம் மாரியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில் மற்றும்  முத்துமாரியம்மன் கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆனால் பக்தர்கள் ஆடு, கோழி போன்றவை பலியிடவும், பொங்கல் வைக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சமூக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சித்திரை திருவிழா…. மதுரை மாவட்டம்….!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் தினமும் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலின் மூலவரான மீனாட்சி அம்மன் பிரம்மாண்டமாகவும், தோரணையாகவும் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். இதற்கிடையே சில நபர்கள் பெண்ணின் அழகை வர்ணிக்க மதுரையிலிருக்கும் மீனாட்சி அம்மன் போல் இருக்கிறாள் என்பார்கள். இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

5 நாளா நடக்க வேண்டியது 1 நாள்ல முடிஞ்சுட்டு…. கொரோனா தொற்று…. மதுரை மாவட்டம்….!!

மதுரையிலிருக்கும் அம்மன் கோவிலில் பொதுமக்கள் பிரம்மாண்டமாக தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார்கள். மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரத்தில் வீர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா மிகவும் கோலாகலமாகவும், பிரம்மாண்டமாகவும் நடைபெற்றது. இதற்கிடையே 5 நாள் நடைபெற வேண்டிய இத்திருவிழாவை கொரோனா காலம் நடைபெறுவதால் 1 நாளில் வைக்கும்படி மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டது. அதன்படி 1 நாளன்று பலவிதமான நேர்த்திக் கடன்களை பொதுமக்கள் செலுத்தினர். அதாவது பெண்கள் முளைப்பாரி எடுத்தும், ஆண்கள் அலகு குத்தியும் ஊர்வலமாக […]

Categories

Tech |