டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6 வது இந்திய கைபேசி மாநாட்டில் அதிவேக அலைக்கற்றை திறன் கொண்ட 5 ஆம் தலைமுறை என்கின்ற 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜியோ நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், டிசம்பர் 2023 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் ஒவ்வொரு இந்தியரும் 5g சேவையை பெறுவார்கள் என்று ஜியோ உறுதி அளிக்கிறது. வருகின்ற தீபாவளி நாளுக்குள் […]
