பிரிட்டன் அரசு, இந்தியா உள்பட நான்கு நாடுகளை சிவப்பு பயண பட்டியலிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது. பிரிட்டன் அரசு, இந்தியா, கத்தார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளை சிவப்பு பயண பட்டியலில் வைத்திருந்தது. இந்நிலையில், இந்த நாடுகளை அம்பர் பட்டியலுக்கு மாற்றுவதாக தெரிவித்துள்ளது. வரும், 8- ஆம் தேதியிலிருந்து இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எனவே இந்தியா உட்பட குறிப்பிட்ட இந்த நான்கு நாடுகளை சேர்ந்த பயணிகள் பிரிட்டன் சென்றால், இனிமேல் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய […]
