வருகிற 24-ஆம் தேதி நடைபெறும் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அம்பத்தி ராயுடு பங்கேற்பார் என சென்னை அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார் . 14 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பால் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது .இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது இதில் நேற்று நடந்த 30வது லீக் ஆட்டத்தில் சென்னை […]
