வாடகை செலுத்த முடியாமல் சீதா கிங்ஸ்டன் பள்ளியை இந்து சமய அறநிலைத்துறை ஏற்று நடத்தும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். சென்னை அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் கடந்த 100 ஆண்டுகளாக சீதா கிங்ஸ்டன் ஹவுஸ் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கூடத்தின் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 60 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியை வரும் 31-ஆம் தேதியுடன் மூடப் போவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனால் […]
