நாடாளுமன்றத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டில் நாடாளுமன்ற மேல் சபை தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தல் எந்த பிரச்சனையும் இன்றி அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் முன்னாள் அதிபர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் அமைதியான முறையில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனையடுத்து ஏற்கனவே எல்டிபி கட்சி வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு முன்பாகவே கூறப்பட்டிருந்தது. மேலும் […]
