கடந்த ஓராண்டில் மட்டும் 4.92 லட்சம் பேருக்கு புதிதாக ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டிருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். இது பற்றி திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த அதிமுக ஆட்சியில் 2014 -15 ஆம் வருடம் மட்டும் ஓய்வூதியம் பெற்று வந்த 4.38 லட்சம் பேர் தகுதியற்றவர்களாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2015 -2016 முதல் 2020- 2021 ஆம் […]
