குடும்ப கட்டுப்பாட்டை செயல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்திற்கான விருதை இந்தியா வென்றுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா குடும்ப கட்டுப்பாட்டை செயல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்திற்கான விருதை இந்தியா பெற்றுள்ளது என கூறியுள்ளார். இது தொடர்பாக மன்சுக் மாண்டவியா வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, தாய்லாந்தில் பட்டாயா நகரில் குடும்ப கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாடு (ஐசிஎஃப்பி) நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நேரடியாகவும், 10,௦௦௦-ற்கும் மேற்பட்டவர்கள் காணொலி […]
