தமிழகத்தில் இந்த வருடம் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்வது பற்றி அரசு தற்போது வரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, ” நடப்பாண்டில் 10, 11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்வது பற்றி அரசு தற்போது வரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. அரசின் அனைத்து செயல்களையும் குறை சொல்வதை மட்டுமே எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் வாடிக்கையாக […]
