கன்னியாகுமரியில் மழையினால் சேதமடைந்துள்ள குளங்களை சீரமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தேரூர் குளம் உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் மழை நீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட இடங்களை பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் வருவாய்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். எனவே அவரது அறிவுறுத்தலின்படி மழை நீரால் சேத […]
