இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுடன் , நாளை மத்திய சுகாதார அமைச்சரான ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்த உள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா ,டெல்லி போன்ற மாநிலங்களில், 2ம் அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. தற்போது ஒருநாள் தொற்றின் எண்ணிக்கை, 2 லட்சத்திற்கு அதிகமாக காணப்படுகிறது. எனவே இதுபற்றி மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான ஹர்ஷவர்த்தன் செய்தியாளர்களிடம் கூறும்போது, தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸின் […]
