Categories
மாநில செய்திகள்

“வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்துவோம்”…. அமைச்சர் வேலுமணி….!!!!

தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்தி முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் அதிமுகவை சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் கோவை ஆட்சியர் சமீரன் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி நாகராஜனிடம் மனு அளித்துள்ளனர். மேலும் கோவையில் இதுவரை இல்லாத கலவரம் நடந்துள்ளது. கரூர், சென்னை குண்டர்களை வைத்து பண விநியோகம் நடந்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை சரியாக நடக்காவிட்டால் தடுத்து நிறுத்துவோம் என்று அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தீவிரமடையும் அரசியல் களம்… ஸ்டாலினுடன் மோதும் அமைச்சர்…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வேலுமணிக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாகுபலியாகிய நான்…! அவதாரம் எடுத்த அமைச்சர் வேலுமணி….. வைரல் புகைப்படம்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை பாகுபலியாக சித்தரித்து வைக்கப்பட்டுள்ள பேனர் புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதிகளில் நேற்று (அக்.16) நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்றுள்ளார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை வரவேற்கும் வகையில், அவரது ஆதரவாளர்கள் அப்பகுதியில் பேனர்கள் வைத்துள்ளனர். அதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை பாகுபலியாக சித்தரித்து வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனைமலை நகர எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் ரஹமத்துல்லா என்பவர் சார்பில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

நோய்த்தொற்றினால் இறந்த மருத்துவர்கள் உடலை தகனம் செய்யவிடாமல் தடுப்பது மனிதாபிமானமற்றது – அமைச்சர் வேலுமணி வேதனை!

நோய்த்தொற்றினால் இறந்த மருத்துவர்கள் உடலை தகனம் செய்யவிடாமல் தடுப்பது மனிதாபிமானமற்றது என அமைச்சர் வேலுமணி வேதனை தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டரில், நேற்று இரவு சென்னை அண்ணாநகரில் மருத்துவர் ஒருவரது பிரேதத்தை அடக்கம் செய்ய சென்ற போது அரசு ஊழியர்களை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல் டார்கெட் இப்போது நான் தான் – அமைச்சர் வேலுமணி …..!!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியதாவது , திமுக_வின் முதல் டார்கெட் தற்போது நான்தான் என்று கூறினார். மேலும் பேசிய அவர் என் மீதான வழக்கு 13ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது, அது பற்றி தவறான தகவல்களை ஸ்டாலின் மூலம் கசிய விடுகின்றனர். என்னை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்ப தயாராக உள்ளனர் என கேள்விப்படுகிறேன். என் மீது எந்த குற்றச்சாட்டும் வேண்டுமானாலும் கூறட்டும் , ஆனால் பத்திரிக்கை , நீதித்துறையை விமர்சிக்க வேண்டாம். ஆர் எஸ் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி மு.க. ஸ்டாலின் மனு – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

தனக்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி துறையில் ஊழல் நடக்கிறது, அரசு அதிகாரிகள் பலர் ஊழலுக்குத் துணை போகின்றனர். சுமார் ரூ.1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதால் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் […]

Categories

Tech |